திருகோணமலை கடற்படை முகாமின் கடல் விஞ்ஞான பீட கட்டட திறப்பு விழாவுக்காக திருகோணமலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திருகோணமலை பொது வர்த்தக மையத்தை பார்வையிட்டதுடன்…

தேர்தல் காலங்களில் பல அரசியல் பிரமுகர்கள் பாடல்களை பாடி மக்களை மகிழ்வித்தது மட்டுமன்றி வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டதை நாம் கண்டிருக்கிறோம். இந்த வரிசையில் ஜனாதிபதி மைத்திரிபால…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கிருஸ்ண லீலைகள் புரிந்து வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கோழி முட்டையிட்டது போல் ஏனைய கட்சி உறுப்பினர்கள் போடும்…

நடிகர்கள் சம்பளப் பிரச்னை, வெளியீட்டில் தாமதம், நடிகர்கள் ஆதிக்கம் என பற்பல பிரச்னைகளில் திரையுலகம் இன்று தத்தளித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு தயாரிப்பாளர் 4 முழ வேட்டியுடனும்,…

62 ஆவது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா (62nd filmfare awards) நேற்று (26) கோலாகலமாக நடைபெற்றது. இதில் சிறந்த தமிழ் பட விருது விஜய் நடித்த…

இலங்கையில் 2009-ம் ஆண்டு ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக உலகின் பல நாடுகளும் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்தன. ஐ.நா.…

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தீர்­மா­னத்­திற்­க­மைய பாரா­ளு­மன்றம் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நள்­ளி­ரவு 12.00 மணிக்கு கலைக்­கப்­பட்­டது. இதன்­பி­ர­காரம் ஏழா­வது பாராளுமன்றத்தின் பத­விக்­காலம் நிறை­வுக்கு வந்­துள்­ளதை வெளி­யா­கி­யுள்ள வர்த்­த­மானி அறி­வித்தல்…

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் அ.தி.மு.க பிரசாரத்தில் அனைவரின் கவனத்தையும் வகைதொகையின்றி ஈர்த்திருக்கிறார் தென்சென்னை மாவட்டத்தின் 111-வது வார்டு கவுன்சிலர் கற்பகம். காரணம்? இவர் அணிந்திருக்கும் கம்மல்,…

டெல்லி: இன்டர்நெட்டில் இன்று எல்லாமே நடக்கிறது.. நல்லதும் நடக்கிறது. பொல்லாததும் நடக்கிறது. பலர் இதில் பயன் பெறுகிறார்கள். பலர் சிக்கி சிதைகிறார்கள். இன்டர்நெட்டில் வீடியோ சாட் மிகப்…

உங்கள் போனில் எடுக்கும் செல்பிகளை அதேபோல் நீங்கள் அருந்தும் கோப்பியில் வரையும் புதிய கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக ஆரம்பித்த செல்பி மோகம் தற்போது செல்பி எடுப்பதற்கு…