அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேர்தல் தோல்வியின் பின்னர் பதவி விலகிச்செல்லும் போது அமெரிக்காவின் அணுவாயுதங்கள் குறித்த இரகசியங்களை தன்னுடன் எடுத்துச்சென்றார் என்ற குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.…

வட மாநிலங்களுக்கு சுற்றுலா சென்ற தமிழர்களின் உடமைகளை இரவில் ஓடும் பேருந்தில் தாவி ஏறி உயிரை பணயம் வைத்து கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

ரஷ்யாவை சேர்ந்தவர் விளாடிமிர் போபோவ் (23). இவர் தனது தந்தையுடன் எகிப்துக்கு சுற்றுலா சென்றுள்ளார். ஹர்கடா என்னும் பகுதியில் உள்ள கடற்கரைக்கு விளாடிமிர் சென்றிருந்தார். கடலில் நீந்திக்…

ஐம்பத்தைந்து வயதான காதலியிடம் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டின் பேரில் 28 வயது காதலனை களனி பொலிஸார் கைது செய்துள்ளனர். நிதி நிறுவனம் ஒன்றின் உதவி முகாமையாளராகப்…

மூன்று பிள்ளைகளின் தாயான 29 வயதான பெண்ணொருவரை கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்ததாக கூறப்படும் மீன் வியாபாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் மாத்தறை, கம்புறுபிட்டிய, மஸ்தகமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில்…

யாழ் – சென்னை விமான சேவைகள் குறித்து வெளியான தகவல்! இலங்கை மற்றும் இந்தியா இடையே சேவையில் ஈடுபடும் அலையன்ஸ் எயார் விமானம் சென்னை மற்றும் யாழ்ப்பாணம்…

வீட்டுத்தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு, டவளை அணிந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த மாணவியை, இருளடைந்த இடத்தில் மறைந்திருந்த நபரொருவர், அம்மாணவி கட்டியிருந்த டவளைஅவிழ்த்து வீசி,…

புத்தளம் மதுரங்குளிய பிரதேசத்தில் நேற்று (05) பிற்பகல் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தனியார் காணியில் புதையல் எடுப்பதற்காக சிறுமியொருவர் பலி கொடுக்கப்பட்டதாக எழுந்த சந்தேகம் காரணமாக…

ஏ_9 வீதியில் மன்னகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற…

இன்று திங்கட்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 298.8583 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 285.6164 ஆகவும்…