இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்கள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை இலங்கை கடல் பரப்பில் கடற்படையினால் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு பலப்படுத்தினாலும் இந்திய மீனவர்களின்…

யாழில் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு! யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்றையதினம் (03) உயிர்மாய்த்துள்ளார். உடுவில், மல்வம்…

சகல எதிர்க்கட்சிகளிடமும் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ள விடயம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால்தான் எதிர்வரும் 21ஆம் திகதி அநுர அரசாங்கத்துக்கு எதிராக பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம்,…

இலங்கையில் தங்கத்தின் விலையில் மீண்டும் மாற்றம் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து வருகின்றன. நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது…

அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு அம்பலாங்கொடை நகர சபையை அண்மித்த பகுதியில் இன்று (04.11.2025) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்…

மேர்வின் சில்வாவிற்கு எதிரான காணி மோசடி வழக்கு தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள…

நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் அதிரடி கைது  நிதி அமைச்சின் மு்ன்னாய் செயலாளரும், முன்னாள் பிரதமரின் மூத்த ஆலோசகருமான சரித ரத்வத்தே இன்று கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்ச…

மீண்டும் வரலாறுச் சாதனை படைத்த கொழும்பு பங்குச்சந்தை கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (04.11.2025) வரலாற்றில் மீண்டும் உச்சத்தைப் பதிவு…

நாட்டில் போதைப் பொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி இலங்கையில் போதைப்பொருள் விலைகளில் மாற்றம் பதிவாகியுள்ளது என முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.…

பொலிஸ் திணைக்களம் தொடர்பில் உதய கம்மன்பில குற்றச்சாட்டு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவை நிர்வாகப் பொறுப்பில் இருந்து நீக்குமாறு பொலிஸ் மா அதிபர்…