– உபதேசம் ஊருக்கு மட்டுமல்ல; நிரூபித்த அநுர குமார ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயாரை கடந்த…

ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்காக முகவர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு ரஷ்ய படையில் இணைந்து போர்க்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ள வடக்கு தமிழ் இளைஞர்கள் தங்களை இலங்கைக்கு அழைத்துச் செல்வதற்குரிய நடவடிக்கைகளை…

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி அபிநவ நிசபா பெரமுனவின் தலைவர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மனு அடுத்த வருடம் ஜனவரி…

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இந்த கலந்துரையாடல் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்…

சர்வதேச பொறிமுறைக்குத் தேவையான சாட்சியங்களைத் திரட்டும் பொறிமுறை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அதற்குச் சமாந்தரமாக சர்வதேச நீதிப்பொறிமுறையொன்றின்கீழ் நடவடிக்கை எடுப்பதன் ஊடாக…

நீர்கொழும்பு குளத்தில் சிறிய மீன்பிடி படகு கவிழ்ந்ததில் காணாமல் போன தந்தை மற்றும் மகளின் சடலங்கள் நீர்கொழும்பு முனக்கரே சிறிவர்தன்புர குளத்தில் திங்கட்கிழமை (25) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு…

“எல்லாவற்றையும் கலைநயத்தோடு பார்க்க வேண்டும் என்று பலர் கூறுவதுண்டு. ஆனால் தற்போது நடந்துள்ள இந்த சமபவம் இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று சொல்லும் அளவுக்கு உள்ளது. அதாவது,…

வட்டுக்கோட்டை பகுதியில் கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (21) உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்,…

உலகின் மிகவும் பெறுமதி வாய்ந்த கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கையின் கடவுச்சீட்டு 94 வது இடத்தில் உள்ளது. 2024 ஒக்டோபரில் வெளியிடப்பட்ட ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டின் படி, சிங்கப்பூரின்…

விண்வெளி பற்றிய ஆராய்ச்சியில் தலைசிறந்து விளங்கும் அமைப்பு என்றால் அது அமெரிக்காவின் NASA தான். தற்போது நிலவையும் தாண்டி மனிதர்கள் செவ்வாய், சூரியன் போன்றவற்றையும் ஆராய்ச்சி செய்யத்…