சேலம் மத்தியச் சிறையில் அட்டாக்கின் ஆட்கள் சுக வாழ்க்கை வாழ்ந்தார்கள். விஜயபாண்டி, ஆரோக்கிய பிரபு ஆகியோர் அங்கு ராஜ உபசாரத்தில் இருந்தார்கள். இந்தக் கொலை வழக்கில்…

இந்தியா வந்த சூஃபிக்கள் ஏராளமான காஃபிர் இந்துக்களை தங்களின் பிரச்சாரங்கள் மூலம் “அமைதியான” முறையில் முஸ்லிம்களாக மதம் மாற்றினார்கள் என்பதற்கு வரலாற்றில் எவ்விதமான ஆதாரங்களும் இல்லை. அதையும்…

பொட்டு சுரேஷ் கொலையில் சரணடைந்த ஏழு பேரும் போலீஸ் விசாரணைக்குப் பின் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஜனவரி 31 ஆம் தேதி இரவு பொட்டு சுரேஷ்…

தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் கொலைகளில் மிகவும் பரபரப்பானது மதுரையில் நடந்த அழகிரியின் நண்பர் பொட்டு சுரேஷின் கொடூரக் கொலை. தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் என்.சுரேஷ்பாபு என்ற…

இந்திய இஸ்லாம் சூஃபிக்களால் “அமைதியான” முறையில் பரப்பப்பட்டதாகத் இஸ்லமியக் கல்வியாளர்கள் எனப்படுவோர் தொடர்ந்து கூக்குரலிடுவதனைக் கண்டிருக்கிறோம். ஆனால் இந்தியாவிற்கு வந்த சூஃபிக்கள் அனைவரும் இந்து காஃபிர்கள் மீது…

ஜெயலலிதாவுக்கு சவால்விட்ட ராமஜெயம்! இதோ… ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் களைகட்டத் தொடங்கிவிட்டது. அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் படை களமிறங்கியிருக்கிறது. போட்டிக்கு பொதுவேட்பாளர் என்றெல்லாம் மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து…

நேரு போட்ட சபதம்… ராமஜெயம் கொலை நடந்த பொழுது முன்னாள் அமைச்சரும் ராமஜெயத்தின் அண்ணனுமான நேரு சென்னையில் இருந்தார். கொலை செய்தவர்கள் நேருவின் தொலைபேசி எண்ணை கேட்டு…

இந்தியாவிற்கு இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் கொண்டு வந்த போர் நியதிகள் (code of war) அனைத்தும் குரானையும், சுன்னாவையும் அடிப்படையாகக் கொண்டவை. இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் எழுதிய குறிப்புகளின்படி, முஸ்லிம்…

இறந்தும் ராமஜெயத்தைத் துரத்திய வழக்குகள்! ராமஜெயம் கொலை செய்யப்படுவதற்கு முன்பு வரை ராமஜெயத்தின் தில்லை நகர் அலுவலகத்தில் எப்போதும் ஜெஜெயென மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கட்சிக்காரர்களுக்கு…

தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு சரியாக 30 மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால், ஸ்காட்லாண்டு போலீஸாருக்கு இணையாக வர்ணிக்கப்படும் தமிழக காவல்துறை, ராமஜெயத்தின்…