புலிகள் அமைப்பில் தீவிரமாக இயங்கியவர் ஊர்மிளா. ஊர்மிளாதேவி பற்றி இலங்கையின் இரகசியப் பொலிசாருக்குத் தெரிந்துவிட்uma.mடது. அவர்கள் தேடத் தொடங்கினார்கள். ஊர்மிளாதேவியை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்…

“ஐந்து பேர் கொண்ட செயற்குழுவே 1980 இன்முற்பகுதி வரை புலிகளது தலைமையாக இருந்தது.அந்த செயற்குழுவின் தலைவராக உமா மகேஸ்வரன் இருந்தார். இராணுவத் தளபதியாகவும் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.…

சல்மான் ருஸ்தி என்றொரு அற்பவாத ஆங்கில எழுத்தாளரை அறியாதவர்கள் குறைவு. தமிழில் வாசிக்கும் பழக்கமே இல்லாதவர்களைக் கூட ஆங்கில எழுத்தாளர் ஒருவரை மறக்க முடியாமல் நினைவில்…

கிளிநொச்சி நகரத்தை விட்டு பின்வாங்கிச் செல்வது என பிரபாகரன் முடிவு எடுத்த காரணத்தால், தளபதி தீபன் தலைமையிலான படைப் பிரிவை புதுக்குடியிருப்பு பகுதி நோக்கி வருமாறு உத்தரவிடப்பட்டது…

இலங்கை அரசு, அமெரிக்காவிடமிருந்து நவீன ராணுவ தொழில்நுட்ப உதவியாக Night Vision கருவிகளை கேட்டபோது, எந்த ரக கருவிகளை கேட்டார்கள்? 3) AN/PVS-10: Night Vision Sniper…

2009-ம் ஆண்டு பிப்ரவரி நடுப்பகுதியில் பிரபாகரன், வான் புலிகளின் இரு விமானங்களை வைத்து, தற்கொலை தாக்குதல் ஒன்றை நடத்துவது என்ற முடிவை கூறியபோது, அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட…

இலங்கை அரசு, அமெரிக்காவிடமிருந்து நவீன ராணுவ தொழில்நுட்ப உதவியாக Night Vision கருவிகளை கேட்டபோது, எந்த ரக கருவிகளை கேட்டார்கள்? நாம் ஏற்கனவே கூறியதுபோல G-1 கருவிகளை…

இருளில் பார்க்கக்கூடிய ராணுவ சாதனங்கள் அல்லது NVG 1950-களில் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம். கடந்த 60 ஆண்டுகளில் நிறையவே மாற்றங்கள் வந்துவிட்டன. அமெரிக்க ராணுவத்திடமே சுமார் 25 வேறுபட்ட…

2009-ம் ஆண்டு பிப்ரவரி மாத நடுப் பகுதியில், யுத்தம் முழுமையாக முடிவதற்கு கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு முன், வன்னியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது ஹை-ப்ரஃபைல்…

வடக்கு மாகாண விவசாய அமைச்சா் ஐங்கரநேசன் அவா்களுடனான சிறப்பு நோ்காணல் கேள்வி – வணக்கம் அமைச்சா் அவா்களே! வடக்கில் ஏற்பட்டுள்ள வறட்சி பற்றி நாம் முதலமைச்சருடன் நோ்காணல்…