வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘ஸ்பேஸ் ஃபோர்ஜ்’ நிறுவனம், விண்வெளியில் மிகத் துல்லியமான குறைக்கடத்திகளை (Semiconductors) தயாரிக்கும் நோக்கில் அனுப்பிய சிறிய அளவிலான தொழிற்சாலை தற்போது தனது பணிகளைத்…
இலங்கையின் டிஜிட்டல் கட்டமைப்பில் ஒரு மைல்கல்லாக, Dialog Axiata மற்றும் SLT-Mobitel ஆகிய நிறுவனங்கள் வணிக ரீதியிலான 5G ஸ்பெக்ட்ரத்தை (Commercial 5G Spectrum) ஏலத்தில் வாங்கியுள்ளன.…
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், $600 பில்லியன் சொத்து மதிப்பைத் தாண்டிய உலகின் முதல் நபர் என்ற…
இலங்கையின் அனர்த்த இடர் முகாமைத்துவ நிபுணர்கள் சங்கம், அதிநவீன புவியியல் தகவல் அமைப்புகள் (GIS) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அனர்த்தங்களைக் கணித்தல், தயாராகுதல்…
செயற்கை நுண்ணறிவு தவறுகள் செய்யக்கூடியது; அதனால் பயனர்கள் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும் என்று கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சர்வதேச ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். செயற்கை…
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (11) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300.51 ஆகவும் விற்பனைப் பெறுமதி 307.96…
இடைநிலைக் கல்விக்குப் பிறகு தொழிற்கல்விக்கு மாறுவது குறித்த துல்லியமான மற்றும் திறமையான தகவல்களை மாணவர்களுக்கு வழங்குவதற்காக ‘1966’ என்ற விசேட ஹொட்லைன் எண் இன்று (06) அதிகாரப்பூர்வமாக…
2026இல் பூமிக்கு வேற்றுகிரகவாசிகள்.. பாபா வங்காவின் கணிப்பு! எதிர்வரும் 2026ஆம் ஆண்டில் வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வருவார்கள் என பாபா வங்கா கணித்துள்ளார். கடந்த சில நாட்களாக விண்வெளியில்…
அனுராதபுரத்தைச் சேர்ந்த இரட்டை மாணவர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் அனுராதபுரத்தில் உள்ள கட்டுகெலியாவ வித்யாதீப மகா வித்யாலயாவின் இரட்டை மாணவர்களான சசிரு நிம்னல் மற்றும் ராமிரு நிம்நாத் ஆகியோர்…
உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய போர் விமானத்தை அமெரிக்காவின் KRATOS Defense & Security Solutions நிறுவனம் உருவாக்கியுள்ளது. X-BAT எனப்படும் இந்த…
