மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது இரான் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது. சிரியாவில்…

சீவைஸ் ஜெயண்ட் (Seawise Giant) தன் 30 ஆண்டு கால வாழ்நாளில், உலகின் மிகப்பெரிய கப்பல், உலகிலேயே அதிகளவு எண்ணெய் எடுத்துச் செல்லும் திறன் கொண்ட கப்பல்…

சிரியத் தலைநகர் டமஸ்கஸில் அமைந்திருந்த ஈரான் தூதரகப் பணிமனை மீது விமானக் குண்டுத் தாக்குதலை நடத்தி அதனைத் தரைமட்டமாக ஆக்கியிருக்கிறது இஸ்ரேல். இந்தத் தாக்குதலில் ஈரானிய இஸ்லாமியப்…

திங்களன்று டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகம் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில், இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) மூன்று மூத்த தலைவர்கள் மற்றும் மூன்று…

இஸ்லாம் வரலாற்றில் ரமலான் மாதத்தில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. இவற்றில் மிக முக்கியமான நிகழ்வு ‘ஃபதா-இ-மெக்கா’ (மெக்கா வெற்றி). அதன் பிறகு அரேபிய தீபகற்பம் ஒன்றிணைந்தது.…

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், பாராளுமன்றத்தில் எதிர்கட்சி அணியைச்சேர்ந்தவருமான பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிசேனா மூன்று வாரங்களுக்கு முன்னர் அவசர, அவசரமாக…

‘புட்டினின் வெற்றியும் ஜனநாயகத்தின் அளவுகோலும்’ என்ற தலைப்பில் கடந்த வாரம் நான் எழுதிய கட்டுரை பலத்த விமர்சனங்களையும், பாராட்டுகளையும் பெற்றிருக்கின்றது. ஏதோ ஒரு வகையில் கட்டுரை வாசகர்களின்…

கடந்த வெள்ளிக்கிழமை, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், காஸாவின் இதர பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு தெற்கு நகரமான ரஃபாவுக்கு வந்துள்ள ஒரு மில்லியன்…

வடக்கு கிழக்கு பெண்கள் எதிர்கொண்டு வரும் அரசின் இன, மத ரீதியான அடக்குமுறைகளையும் நில ஆக்கிரமிப்பையும் , இராணுவ மயமாக்கலையும் முடிவுக்குக் கொண்டுவர இலங்கை அரசு துரித…

கருவை சுமந்து குழந்தையாக பெற்றெடுப்பது என்பது ஒரு வரம். எல்லா பெண்களுக்கும் இந்த வரம் எளிதில் கிடைப்பதில்லை. கருகலைப்பது என்பது சட்டப்படி குற்றமாகவே பல நாடுகளிலும் ,…