“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அநியாயமாக சிதறிப்போய்க் கொண்டிருக்கின்றது. இந்தக் கட்சியை எப்படியாவது காப்பாற்றவேண்டும். பல வருடங்களாக நாட்டை ஆட்சி செய்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது இவ்வாறு…
மக்கள் ஏன் ஆயுதமேந்தும் உரிமைபெறவேண்டும், அனைவரும் ஆயுதமேந்துவதால் எத்தனை கெட்டவிளைவுகள், கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள் நடக்கின்றன, ஆகவே ஆயுதமேந்துவதை மட்டுப்படுத்துவதைவிட்டுவிட்டு, ஒவ்வொருவரின் கையிலும் ஆயுதத்தைக் கொடுத்தால், நாடே…
தமிழ்த் தேசிய இனம் மக்களுக்குரித்தான சுயநிர்ணய உரிமை அடிப்படையிலும் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு கிழக்கு மாநிலத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் தன்னாட்சியை நிறுவும் வகையிலும் சமஷ்டித் தத்துவம்…
சிவஞானம் சிறிதரனின் வலதுகரமாக இருந்த பொன் காந்தன் ரெலோ அமைப்பில் இணைந்தது ஏன்?? சிறிதரனைவிட்டு விலகும் சகாக்கள்!! பலருடைய கண்களுக்குள்ளும் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருந்த பாராளுமன்ற…
1. அறிமுகம் இப்பொழுது தேர்தல் காலம். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் முக்கியமான தேர்தல்கள் நடக்கும் காலம். இந்தியத் தேர்தல்பற்றி, இந்திய அரசியல்பற்றி தமிழ்நாட்டில் அனைவரும் அறிவர். எனவே,…
புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதற்கான அரசின் முயற்சி தொடங்கப்பட்டவுடனேயே சிறுபான்மை இன மக்களும் அதற்குத் தயாராகிவிட்டனர். அந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தங்களின் செயற்பாடுகளை அவர்கள் தீவிரப்படுத்தத்…
இலங்கை மிக விரைவில் தனது மூன்றாவது குடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றவிருக்கிறது. 1972 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட முதலாவது குடியரசு அரசியலமைப்பு நீண்டகாலம் அமுலில் இருக்கவில்லை. அவ்வரசியலமைப்பை திருத்தி…
2900 கிலோ எடையுள்ள மார்க்-84 குண்டுகளை ஐக்கிய அமெரிக்கா சவுதி அரேபியாவிற்கு விற்பனை செய்கின்றது. இக்குண்டு ஒன்று வீசப் படும் இடத்தில் 15மீட்டர் அகலமும் 11 மீட்டர்…
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து, ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், சாவகச்சேரியில் கடந்த செவ்வாய்க்கிழமை, கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைக் குண்டு அங்கி மற்றும் கிளைமோர்கள், வெடிபொருட்கள் பரவலான…
வவுனியாவின் கொக்கெலிய பகுதியில், சத்விருகம என்ற பெயரில், புதிய கிராமம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கவிருக்கும் விவகாரம் சர்ச்சைக்குரிய விவகாரமாக…
