“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அநியாயமாக சிதறிப்போய்க் கொண்டிருக்கின்றது. இந்தக் கட்சியை எப்படியாவது காப்பாற்றவேண்டும். பல வருடங்களாக நாட்டை ஆட்சி செய்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது இவ்வாறு…

மக்கள் ஏன் ஆயுதமேந்தும் உரிமைபெறவேண்டும், அனைவரும் ஆயுதமேந்துவதால் எத்தனை கெட்டவிளைவுகள், கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள் நடக்கின்றன, ஆகவே ஆயுதமேந்துவதை மட்டுப்படுத்துவதைவிட்டுவிட்டு, ஒவ்வொருவரின் கையிலும் ஆயுதத்தைக் கொடுத்தால், நாடே…

தமிழ்த் தேசிய இனம் மக்­க­ளுக்­கு­ரித்­தான சுய­நிர்­ணய உரிமை அடிப்­ப­டை­யிலும் பாரம்­ப­ரிய வாழ்­வி­டங்­க­ளான வடக்கு கிழக்கு மாநிலத்தில் தமிழ்ப் பேசும் மக்­களின் தன்­னாட்­சியை நிறுவும் வகை­யிலும் சமஷ்டித் தத்­துவம்…

சிவஞானம் சிறிதரனின் வலதுகரமாக  இருந்த   பொன் காந்தன்  ரெலோ அமைப்பில் இணைந்தது ஏன்??  சிறிதரனைவிட்டு விலகும் சகாக்கள்!! பலருடைய கண்களுக்குள்ளும் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருந்த பாராளுமன்ற…

1. அறிமுகம் இப்பொழுது தேர்தல் காலம். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் முக்கியமான தேர்தல்கள் நடக்கும் காலம். இந்தியத் தேர்தல்பற்றி, இந்திய அரசியல்பற்றி தமிழ்நாட்டில் அனைவரும் அறிவர். எனவே,…

புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதற்கான அரசின் முயற்சி தொடங்கப்பட்டவுடனேயே சிறுபான்மை இன மக்களும் அதற்குத் தயாராகிவிட்டனர். அந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தங்களின் செயற்பாடுகளை அவர்கள் தீவிரப்படுத்தத்…

இலங்கை மிக விரைவில் தனது மூன்­றா­வது குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பை நிறை­வேற்­ற­வி­ருக்­கி­றது. 1972 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட முத­லா­வது  குடி­ய­ரசு அர­சி­ய­ல­மைப்பு நீண்­ட­காலம் அமுலில் இருக்­க­வில்லை. அவ்­வ­ர­சி­ய­ல­மைப்பை திருத்தி…

2900 கிலோ எடையுள்ள மார்க்-84 குண்டுகளை ஐக்கிய அமெரிக்கா சவுதி அரேபியாவிற்கு விற்பனை செய்கின்றது. இக்குண்டு ஒன்று வீசப் படும் இடத்தில் 15மீட்டர் அகலமும் 11 மீட்டர்…

விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போர் முடி­வுக்கு வந்து, ஏழு ஆண்­டு­க­ளுக்குப் பின்னர், சாவ­கச்­சே­ரியில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை, கண்­டு­பி­டிக்­கப்­பட்ட  தற்­கொலைக் குண்டு அங்கி மற்றும் கிளை­மோர்கள், வெடி­பொ­ருட்கள் பர­வ­லான…

வவுனியாவின் கொக்கெலிய பகுதியில், சத்விருகம என்ற பெயரில், புதிய கிராமம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கவிருக்கும் விவகாரம் சர்ச்சைக்குரிய விவகாரமாக…