சிவஞானம் சிறிதரனின் வலதுகரமாக இருந்த பொன் காந்தன் ரெலோ அமைப்பில் இணைந்தது ஏன்?? சிறிதரனைவிட்டு விலகும் சகாக்கள்!! பலருடைய கண்களுக்குள்ளும் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருந்த பாராளுமன்ற…
1. அறிமுகம் இப்பொழுது தேர்தல் காலம். இந்தியாவிலும் அமெரிக்காவிலும் முக்கியமான தேர்தல்கள் நடக்கும் காலம். இந்தியத் தேர்தல்பற்றி, இந்திய அரசியல்பற்றி தமிழ்நாட்டில் அனைவரும் அறிவர். எனவே,…
புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதற்கான அரசின் முயற்சி தொடங்கப்பட்டவுடனேயே சிறுபான்மை இன மக்களும் அதற்குத் தயாராகிவிட்டனர். அந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து தங்களின் செயற்பாடுகளை அவர்கள் தீவிரப்படுத்தத்…
இலங்கை மிக விரைவில் தனது மூன்றாவது குடியரசு அரசியலமைப்பை நிறைவேற்றவிருக்கிறது. 1972 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட முதலாவது குடியரசு அரசியலமைப்பு நீண்டகாலம் அமுலில் இருக்கவில்லை. அவ்வரசியலமைப்பை திருத்தி…
2900 கிலோ எடையுள்ள மார்க்-84 குண்டுகளை ஐக்கிய அமெரிக்கா சவுதி அரேபியாவிற்கு விற்பனை செய்கின்றது. இக்குண்டு ஒன்று வீசப் படும் இடத்தில் 15மீட்டர் அகலமும் 11 மீட்டர்…
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து, ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், சாவகச்சேரியில் கடந்த செவ்வாய்க்கிழமை, கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைக் குண்டு அங்கி மற்றும் கிளைமோர்கள், வெடிபொருட்கள் பரவலான…
வவுனியாவின் கொக்கெலிய பகுதியில், சத்விருகம என்ற பெயரில், புதிய கிராமம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கவிருக்கும் விவகாரம் சர்ச்சைக்குரிய விவகாரமாக…
பிரஸல்ஸ் குண்டு வெடிப்புக்களுக்கு உரிமை கோரிய ஐ எஸ் என்னும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் வெளியிட்ட அறிக்கையில் “தாக்குதலின் துல்லியத்திற்கும் வெற்றிக்கும் அல்லாவிற்கு நன்றி கூறுகின்றோம். எங்கள்…
லெப். யோஷித ராஜபக் ஷவை கடற்படையிலிருந்து இடைநிறுத்தும் அறிவிப்பு கடந்தவாரம் வெளியிடப்பட்ட போது, பொதுமக்கள் மத்தியில் அந்தச் செய்தி அவ்வளவாகப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கவில்லை. ஏனென்றால் இது முன்கூட்டியே…
தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று தந்தை செல்வா குறிப்பிட்டார். தற்போது இது சற்று மாறி இறைவனின் கைகளில்தான் தமிழர்களின் தீர்வு உள்ளது எனக் கூறப்படுகின்றது.…
