கனடாவின் ரொறன்ரோ நகரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ‘‘கலப்பு குற்றவியல் விசாரணை கோரி ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முன்மொழிந்துள்ள தீர்மானமும் தமிழ்த்…
சரணாகதி அரசியலில் பயணிக்கின்றோமா எனக் கேள்வியெழுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ்.பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அரசாங்கம் விசாரணைகளை காலதாமதப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்குமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஜெனிவாவுக்குச்…
2009ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி, ஜோர்தானில் இருந்து திரும்பியதும், போரை வென்று விட்டோம், பயங்கரவாதத்தை முற்றாக அழித்து விட்டோம், ஈழக் கனவைக் குழிதோண்டிப் புதைத்து விட்டோம்…
இஸ்ரேல் – பலஸ்தீன பதற்றம் ஏற்படுவதற்கு பெரிதாக உடனடி காரணம் தேட தேவை இருக்காது. போகிறபோக்கில் வெடிக்காத பட்டாசை கொளுத்தி விட் டாலும் அதனையே சாக்காக…
கனடாவின் ரொறன்ரோ நகரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ‘‘கலப்பு குற்றவியல் விசாரணை கோரி ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முன்மொழிந்துள்ள தீர்மானமும் தமிழ்த்…
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வுகளில் கலந்து கொண்டு நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விமான நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. ‘சர்வதேசத்தை வெற்றி கொண்ட தலைவர்’ எனும்…
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான தீர்மானம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக நிறைவேறியிருக்கிறது. 2012ஆம் ஆண்டு தொடங்கிய இந்த தீர்மான யுத்தம், இப்போது ஒருமித்த தீர்மானமாக –…
பூட்டானின் தலைநகரான திம்புவில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் கூட்டனியை பங்குகொள்ளாமல் செய்வது தான் சகல தமிழ் இயக்கஙஙங்களின் நோக்கமாகவும் இருந்தது. ஆனால், இந்திய அரசு வேறுவிதமாக கணக்குப் போட்டது.…
புளித்துப்போன சீரியல் நாடகத்தில் விறுவிறுப்பான காட்சி வந்தால் எப்படி இருக்கும்? சிரியாவில் நான்கு ஆண்டுகள் கடந்து நீடிக்கும் உள்நாட்டு யுத்தத்தில் திடீரென திருப்பங்களை பார்க்கும்போது சீரியல் நாடகத்தை…
ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை, 1956ஆம் ஆண்டு தேர்தல் பெருத்த தோல்வியாகும். அந்தத் தோல்வியிலிருந்து மீண்டெழச் சாதகமானதொரு காலத்தை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்நோக்கியிருந்தது. 1952இல்…
