இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை சுரங்க வெல்லாலகே காலமானார். மரணமடைந்த சுரங்க வெல்லாலகே 54 வயதுடையவர். குடும்பத்துடன் நல்லுறவாக வாழ்ந்து வந்த…
ஆசியக் கிண்ணத் தொடரில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற குழு ‘ஏ’பிரிவில் இடம்பெற்றுள்ள ஹொங்கொங் அணிக்கெதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 17-வது…
ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று செவ்வாய்க்கிமை ( செப்டெம்பர் 09) ஆரம்பமாகவுள்ளதாக ஆசிய கிண்ண கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. போட்டியின் முதல் போட்டி…
பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட மு/ வித்தியானந்த கல்லூரி மாணவர்கள், இருவர் வெண்கலப் பதக்கத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர். பாடசாலைகளுக்கு இடையிலான…
கிர்கிஸ் குடியரசின் பிஷ்கெக் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஏஎவ்சி 23 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண ஈ குழுவுக்கான தகுதிகாண் சுற்றில் கிர்கிஸ் குடியரசிடம் 0 – 4 என்ற…
மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் இடையிலான இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் உள்ளது.…
பிடே’ பெண்கள் உலகக் கோப்பை செஸ் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்க கிராண்ட் மாஸ்டர் கொனேரு ஹம்பியும் அவரது வயதில் பாதி வயதுடைய திவ்யா தேஷ்முக்கும், இன்று…
“விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில், போலந்தின் இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார். முன்னதாக அரையிறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற…
“பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹர்ஜித் சிங் என்ற பேட்ஸ்மேன், சிக்ஸர் அடித்தசில நொடிகளிலேயே மாரடைப்பால் மயங்கி…
“தாஷ்கென்ட்: உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் நடைபெற்றது. இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள்…