அயர்லாந்துக்கு எதிரான வரவிருக்கும் உள்நாட்டுத்தொடருக்கு முன்னதாக, பங்களாதேஷ் அணியின் முன்னாள் வீரர் முகமது அஷ்ரபுல் தேசிய துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை துடுப்பாட்டத்தை மேற்பார்வையிட்டு வரும் மூத்த…

கால்பந்து உலகில் கோடிகளில் பணத்தை குவிக்கும் ஜாம்பவான் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சொந்த வாழ்க்கை சுவாரசியங்களால் நிறைந்தது. அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு பேசுபொருளாகியுள்ளது. கால்பந்து உலகில் கோடிகளில்…

மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய…

“மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்து…

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்கள் மீது முழுமையான சமூக வலைதளத் தடையை விதிக்க வேண்டும்…

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா மோதும் சர்வதேச டி20 தொடரின் மூன்றாவது போட்டி ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) ஹோபர்ட் நகரில் நடந்தது. இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்…

மகளிர் உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 339…

மகளிருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியாவை அரையிறுதியில் வீழ்த்தி இந்தியாஅணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இந்தியாவில் நடந்து வரும் 13ஆவது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்…

இலங்கை தடகளத்தின் வான்வெளியில் ஒரு புதிய நட்சத்திரம் திகழ்கிறது. அந்த பெயர் தான் பாத்திமா ஷாபியா யாமிக். கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த இந்த இளம் வீராங்கனை, தன்னுடைய…

வேறுவிதமாகக் கூறும் பதிவுகளைப் பகிர வேண்டாம்..! வீராங்கனை பாத்திமா ஷாஃபியா வலியுறுத்தல் தமது கிராமத்தில் எந்த பிரிவினைகளும் இல்லை. எனவே,வேறுவிதமாகக் கூறும் பதிவுகளைப் பகிர வேண்டாம் என…