குவாட்டி விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தின் 11ஆவது போட்டியில் பங்களாதேஷை வருத்தி எடுத்த நியூஸிலாந்து மிக இலகுவாக…

விசாகபட்டினம் கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (09) நடைபெற்ற 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண அத்தியாயத்தின் பத்தாவது போட்டியில் இந்தியாவை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 7 பந்துகள்…

இலங்கையின் ரக்பிக்கு உலக ரக்பி இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி 2025 ஒக்டோபர் 19ஆம் திகதிக்கு முன்னர் நிர்வாகத் தேர்தல் நடத்தப்படாவிட்டால், இலங்கை ரக்பி விளையாட்டு தொடர்பான…

17-வது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியுடனான இறுதிப் போட்டியில் இந்திய அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. டுபாயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில்…

இந்தியா – இலங்கை அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்த நிலையில், சூப்பர் ஓவரில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா அபார வெற்றி பெற்றது. IND vs SL…

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ரி20 ஆசிய கிண்ண கடைசி சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் இந்தியா சுப்பர்…

‘நான் ஓய்வு பெறுவதற்கு முன்னர் ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் அரை இறுதிக்கு இலங்கை செல்லவேண்டும் என்பதே எனது குறிக்கோள். அரை இறுதிக்கு சென்ற பின்னர்…

ஐசிசி மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடும்போது கிரிக்கெட்டில் மாத்திரம் கவனம் செலுத்துவதாகவும் வில்லங்கம் இல்லாமல் விளையாடுவதாகவும் இரண்டு அணிகளினதும் தலைவிகளான ஹாமன்ப்ரீத் கோரும்…

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் என்பது தாமதித்து வந்திருக்கும் ஒரு நீண்டகால எதிர்பார்ப்பு. இலங்கையில் கிரிக்கெட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கு வடக்குப் பக்கமும் அது விரிவுபடுத்தப்பட வேண்டி…

யாப்பு விதிகளை மீறியதன் அடிப்படையில் அமெரிக்க கிரிக்கெட் சபையை, உறுப்பினர் நிலையில் இருந்து இடைநீக்கியதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை முடிவு செய்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அரசியலமைப்பின்…