Browsing: வெளிநாட்டு செய்திகள்

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கனடாவின் தலைநகர் ஒட்டாவாவின் தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் 4 குழந்தைகள் உட்பட 6 ஆறு பேரின்…

கணவருக்கு மயக்க மருந்து கலந்த உணவு கொடுத்து அவரது அந்தரங்க உறுப்பை வெட்டி கழிவறையில் மனைவி வீசியுள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான ஷாக்…

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மெக்டொனால்ட் உணவகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பிலானா-ஹம்பர்டோ தம்பதியர் சிக்கன் நக்கெட்ஸ் பார்சல் வாங்கி உள்ளனர். பார்சலை பெற்றுக்கொண்டு காருக்கு…

பிரேசில் நாட்டு சாவோ பாலைவனப் பகுதியை சேர்ந்தவர் ஆர்தர் ஓ உர்சோ 37) இவர் 6 பெண்களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இவர் சமீபத்தில்…

கேரளாவில் யானை துரத்தியதால் ஓட்டுநர் ஒருவர் பேருந்தை மலைப்பாதையில் சுமார் 8 கி.மீ தூரம் ரிவர்ஸ் கியரில் இயக்கி மக்களைக் காப்பாற்றியிருக்கிறார். கேரள மாநிலம், திருச்சூர் சாலக்குடியிலிருந்து…

தைவான் தீவை சீனாவிலிருந்து சுதந்திர தனிநாடாக்கும் எந்தவொரு முயற்சியும் பெய்ஜிங் படைகளின் ராணுவ நடவடிக்கையைத் தூண்டும் என்று சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய பாதுகாப்பு…

ரஷ்ய விமான விவகாரத்தில் அரசாங்கம் தலையிட முடியாது – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ரஷ்ய விமானம் தொடர்பான பிரச்சினை குறித்து ரஷ்ய தூதரகம் மற்றும்…

யுக்ரேனில் நடைபெற்றுவரும் போர் காரணமாக, ரஷ்ய பெரு முதலாளிகள் மீது மேற்கு நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. அந்த பொருளாதாரத் தடைகளிலிருந்து தப்பிக்க வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லும் பெரும்பாலான…

`இது எங்கள் போராட்டத்தின் கடைசி நாள். கிட்டத்தட்ட எல்லா ஆயுதங்களும் தீர்ந்துவிட்டன. வெடிபொருள்களும் போரைச் சமாளிக்கும் அளவுக்கு இல்லை. இதற்குப் பிறகு எங்களில் சிலருக்கு மரணமும், சிலருக்குச்…

உக்ரேனுக்கு பிரித்தானியா 2022 மார்ச் மாதம் இனாமாக வழங்கிய உக்ரேனியப் படையினர் இரசியாவின் MI-24 உலங்கு வானூர்தியை சுட்டு விழுத்தியதில் இருந்து Starstreak ஏவுகணை படைத்துறை நிபுணர்களின்…

மதுரையில் 2.5 கோடி ரூபாயுடன் கடத்தப்பட்ட நகைக்கடை அதிபரை 9 மணி நேரத்தில் போலீசார் மீட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நகைக்கடை அதிபர்…

இன்று வியாழன் காலை 7:00 மணியளவில்,  சுவிஸ் நாட்டில் Montreux என்னும் இடத்தில் அமைந்துள்ள 7வது அடுக்குமாடி குடியிருப்பின்  பால்கனியில் இருந்து ஐந்து பேர் விழுந்து விட்டதாக…

பெல்ஜியம் நாட்டில் தெருக் களியாட்ட திருவிழா ஒன்றில் சாரதி ஒருவர் காரைவேகமாகச் செலுத்தித் தாக்கியதில் ஏழுபேர் உயிரிழந்தனர். இருபது பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். பெல்ஜியத்தில் மிகவும் பிரபலமானவருடாந்த…

ரஷ்யா யுக்ரேன் மீது ராணுவ நடவடிக்கைகளை துவக்கிய உடனேயே, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தனது “அணு ஆயுத தடுப்புப் படைகளை” அதாவது அணு ஆயுதங்களை “போர்…

1915 ஆம் ஆண்டில் கடலில் மூழ்கி காணாமல் போன அண்டார்டிக் ஆய்வாளர் சர் எர்னஸ்ட் ஷேக்லெட்டனின் என்டூரன்ஸ் கப்பலின் சிதைவுகள் 107 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது.…

• உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா (Zaporizhzhia)என்ற இடத்தில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் இரசியப் படையினரால் தாக்கப்பட்டது. • புடினின் படையெடுப்பாளர்கள் தாக்கப்பட்ட பின்னர் மின்சாரம்…

மாஸ்கோ: கார்கிவ் ரயில் நிலையத்தில் இந்திய மாணவர்களை பணயக் கைதிகளாக உக்ரேன் அரசு பிடித்து வைத்திருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஊடகங்கள் இதுபோன்ற செய்திகளை…

ரஷ்யாவிற்கு எதிரான அனைத்து ஐரோப்பிய ஒன்றியத் தடைகளையும் சுவிட்சர்லாந்து ஏற்க உள்ளது. விதிவிலக்குகள் எதுவும் இல்லாமல் அனைத்தையும் அமல்படுத்துவோம் என அந்நாடு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் ஐந்து தன்னலக்குழுக்கள்…

இந்தியா மீது முன்னர் படையெடுத்த ஆஃப்கன் மன்னரின் நினைவாக புதிய படையை உருவாக்கிய தாலிபான்கள் !! ஆஃப்கானிஸ்தானை சேரந்த அஹமது ஷா அப்தாலி என்பவன் முன்னால்…

பாகிஸ்தானில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென குறித்த கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஆணியை அடித்த உள்ளூர் வைத்தியர் ஒருவரை குறித்த பகுதி பொலிஸார்…

விமானமொன்றை அதில் பயணித்த பயணிகள் இறங்கி வந்து தள்ளிச் சென்ற விநோத சம்பவமொன்று  நேபாளத்தில் இடம் பெற்றுள்ளது.நேபாளத்தில்  உள்ள பஜுரா விமான நிலையத்தில், தாரா ஏர்லைன்ஸ் விமான…

அமெரிக்காவில் நபர் ஒருவர்  தனது மகளின் காதலனைக்  கொன்று சடலத்தைக் காரின் பின்புறத்தில் மறைத்து வைத்திருந்த  சம்பவம் அந்நாட்டில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வோஷிங்டன் மாகாணத்தைச்…

கனடாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கல் வீசி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் பொதுத் தேர்தலுக்கு இன்னும் 2…

நியூசிலாந்தின் வணிகவளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் இலங்கையைச் சேர்ந்தவர் என நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டென் தெரிவித்துள்ளார். நியூசிலாந்திலுள்ள வணிக வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவேளை சுட்டுக்கொல்லப்பட்டவர்…

ஆந்திராவில் பிரபலமானது ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக் கழகம். காக்கிநாடாவில் அமைந்துள்ள இந்த பல்கலைக் கழகத்தில் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பல்கலைக் கழகத்திலேயே…

அமெரிக்க ராணுவ வீரர்களை நோக்கி இளம்பெண் ஒருவர், தங்களை காப்பாற்றுமாறு கதறியழுத வீடியோ வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த போர்…

ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயரை ‘இஸ்லாமிய அமீரக ஆப்கானிஸ்தான்’ என்று தலீபான்கள் மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். காபூல், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, அங்கு தலீபான்…

ஆப்கான் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப்கனி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் நாட்டில் உள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற அஷ்ரப் கனி…

ஊரடங்கில் இருந்து தப்பிக்க தனது கணவனை நாய் என கூறி, வாக்கிங் அழைத்துச்சென்ற பெண்ணிற்கு பொலிஸார் அபராதம் விதித்துள்ளனர். உலகம் முழுவதும் தற்போதுவரை கொரோனா வைரஸின் தாக்கம்…

சுற்றுலாத்துறையை மீள ஆரம்பிக்கும் நோக்கில் இம்மாதம் 21 ஆம் திகதி விமான நிலையம் முழுமையாக திறக்கப்பட்ட பின்னர் இங்கிலாந்தை தவிர ஏனைய சகல நாடுகளிலிலும் இருந்து சுற்றுலா…

பர்பெச்சுவல் உகே, பர்மிங்காம் நகர மருத்துவமனையில், முடக்குவாத நோய் சிகிச்சை மருத்துவ ஆலோசகராக இருக்கிறார். இவருக்கு கடந்த மார்ச் மாதம் உடல் நலம் சரி இல்லாமல் போனது.…