கடந்த எட்டு மாதங்களில் ஏழு போர்களை நிறுத்தியுள்ள எனக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்றால், அது அமெரிக்காவுக்கே மிகப்பெரிய அவமானம்,” என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.…

இலங்கையில் உள்ளிட்ட பிராந்திய வலய நாடுகளுடனான வர்த்தக கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இந்திய அரசாங்கம் திடீர் தீர்மானம் ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி பிராந்திய வலய நாடுகளுடனான வர்த்தக…

மத்திய பிலிப்பைன்ஸின் விசயாஸ் பகுதியில், செபு மாகாணத்தின் போகோ நகருக்கு அருகில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்றிரவு (30) இரவு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 26…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாக கொள்கைகளினால், அந்நாட்டு அரச ஊழியர்கள், 3 இலட்சம் பேர் இந்தாண்டு இறுதிக்குள் இராஜினாமா செய்யவுள்ளனர். இதன் முதற்கட்டமாக இன்று (30)…

கனடாவில் நகராட்சியொன்றின் உறுப்புரிமைக்காக நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈழத் தமிழர் ஒருவர் வெற்றியீட்டியுள்ளார். கனடாவின் ஸ்காப்ரோ ரக் ரிவர் தொகுதியில் நடைபெற்ற நகராட்சி இடைத்தேர்தலில் நீதன் ஷான் என்று…

அமெரிக்காவில் இன்று ஒரு இலட்சம் அரச ஊழியர்கள் பதவி விலகவுள்ளதாக தகவ்ல்கள் வெளியகியுள்ளன. நிர்வாக செலவுகளைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தானாக முன்வந்து அரசு ஊழியர்கள் தங்கள் பதவி…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பரந்த அளவிலான காசா அமைதித் திட்டத்திற்கு பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆதரவைப் பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேநேரம், பாலஸ்தீன போராளிகள்…

மத்திய கிழக்கு நாடான குவைத்துக்கு சென்று சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்களை மீண்டும் அழைத்து வர வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கவனம் செலுத்தியுள்ளது. குவைத்தில் பல்வேறு காரணங்களுக்காக…

இஸ்ரேல்–ஹமாஸ் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் டிரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் விமானப்படை ஏமன் தலைநகர் சனாவில் அதிரடி குண்டுவீச்சு நடத்தியதில்…

அமெரிக்காவின் மிச்சிகன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். க்ராண்ட் ப்ளாங்க் டவுன்ஷிப்பில் உள்ள மோர்மன் தேவாலயத்தில் நூற்றுக்கணக்கான மக்கள்…