சிரிய அரசாங்கத்தின் முக்கிய விமானப் படைத்தளத்தை ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் செல்வாக்குமிக்க ரக்கா மாகாணத்திலுள்ள விமானப் படைத்தளமே கிளர்ச்சியாளர்கள் வசமாகியுள்ளது. தொடர்ச்சியாக…
அமெரிக்காவில் உள்ள WARM SPRINGS என்ற பகுதியில் உள்ள ஒரு பெண், தீயணைப்பு படையிலுள்ள தனது காதலருக்கு வேலையே இல்லாமல் போர் அடித்ததால் காடுகளில் தீயை மூட்டிவிட்டார்.…
போர்… போர்… இதோ காஸா முனையில் மீண்டும் போர்…..ஐந்து நாட்களாக அமுலில் இருந்த போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டபோது, அப்பிரதேச மக்கள் மட்டுமல்லாது…
நியூயார்க்:ஐஸ் பக்கெட் சவால் என்பது அமெரிக்காவை தவிர்த்து தற்போது இந்தியாவிலும் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இந்த சவாலை பல பிரபலங்கள் ஏற்றுள்ளனர். ஐஸ் பக்கெட் சவால் என்று…
கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370-ல் பயணம் செய்தவர்கள் பிராண வாயு இல்லாமல் மூச்சுத் திணறி பலியாகியிருக்கலாம் என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம்…
“அமெரிக்க இலக்குகளின் மீது தாக்குதல் நடத்தியது நிஜமாகவே பின்லேடன்தானா?” இப்படியொரு சந்தேகத்தை யார் கிளப்பியிருந்தால், அது அதிர வைக்கும்? How about அமெரிக்க ஜனாதிபதி? அந்த…
ரஷ்யாவில் திருமணமான முதலிரவு அன்றே காதலருடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட இளம்பெண் ஒருவரை அவரது கணவன் உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.…
பக்காவாக திட்டமிடப்பட்ட கொள்ளை ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சவுதி இளவரசர் ஒருவர் சென்ற வாகனத் தொடர் ஒன்று, எந்திரத் துப்பாக்கி ஏற்தியவர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.…
பாக்தாத்துக்கு அடுத்தபடியாக ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கும் மொசூல் நகரை கைப்பற்றிய ஐ.எஸ். எனப்படும் ஜிஹாதி போராளிகள் அப்பகுதியினை இஸ்லாமிய ஆட்சி முறைக்குட்பட்ட தனிநாடாக அறிவித்தனர்.…
ஈராக்கில் ISIS இயக்கத்துக்கு எதிராக யுத்தம் புரியும் ராணுவம், கடந்த இரு தினங்களாக புதிய பலம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் கனவிலும் எதிர்பார்த்திராத அளவில் ஆயுதங்கள் கடந்த இரு…
