1964-ம் ஆண்டு,.. மே 27-ம் தேதி. உடல் நலம் குன்றியிருந்த பிரதமர் நேரு திடீரென காலமானார். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பான அந்தச் செய்தியைக் கேட்டு நாடே…

இந்நாட்டு வரலாற்றில் இனவாதத்தை ஊக்குவிக்கும் இயக்கங்கள் பலவீனமடைந்த மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்காக போராடிய ஒரு ஆண்டாக கடந்த ஆண்டு பதிவாகிறது என வட மாகாண தைப்பொங்கல் விழாவில்…

திவாகர் செய்யும் ராவடிகள் பற்றி ஆதிரையிடம் அனத்திக் கொண்டிருந்தார் திவ்யா. “நான் எப்பவும் இவ்ள கோபமா பேசினதில்லை. எல்லையைத் தாண்டும் போது பிரச்சினை” என்று அவர் பேசிக்…

இஸ்ரேல் அதன் அண்மைக்கால போர்க் குற்றங்களில் ஒன்றாக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 19 புதிய குடியேற்றங்களை அங்கீகரிக்க இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேல் அரசாங்கம்…

வரலாற்றில் மிகவும் ஆபத்தான அரசியல் தலைவர்கள் இருந்துள்ளார்கள். சிலர் பகிரங்கமாக போர்ப் பிரகடனம் செய்வார்கள். இவர்களில் சட்ட ஒழுங்கை மதிப்பவர்கள் உண்டு. சிலர் தாறுமாறாக செயற்படுவார்கள். சட்ட…

பிரான்ஸில் வசித்து வரும் ஜோசப் கே. எனும் இலங்கைத் தமிழர், தனது மனைவி மற்றும் மகளைக் கொடூரமாகத் தாக்கியக் குற்றச்சாட்டில் அந்நாட்டு நீதிமன்றத்தினால் 12 மாத சிறைத்தண்டனை…

• Who is the hero? என்கிற ஆண்ட்ரியா அட்டகாசமாக பாடிய பாடல் ஒலித்தது. “இன்னிக்கு யாரு வருவாங்கன்னு தெரியல.. துஷார் வந்தா அரோவை கையிலேயே பிடிக்க…

அரலிய குழுமத்தின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரருமான நாட்டின் முன்னணி வர்த்தகர் டட்லி சிறிசேன, உலகின் மிக விலையுயர்ந்த கார் வகைகளில் ஒன்றான ரோல்ஸ்…

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் அலுவலகம் மீது நேற்று (13) நள்ளிரவு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில் கட்சியின் யாழ். மாவட்ட…

வினோத் பணப்பெட்டியை எடுத்தது குறித்து ஆங்காங்கே மக்கள் வம்பு பேசிய காட்சி. வியானாவிற்கு அரோரா மீது சந்தேகம். எப்பவோ நிகழ்ந்திருக்க வேண்டிய எவிக்ஷன். இப்பவாவது நிகழ்ந்தது. ‘இவருக்கு…