டுபாயில் இருந்து பிரிஸ்பேன் நோக்கிப் பயணித்த எமிரேட்ஸ் EK-434 விமானம், பயணியொருவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. பின்னர் சிகிச்சைக்காக…
பொதுக்கூட்ட மேடைக்கு முன்னால் இருந்த சிவப்புக் கம்பள விரிப்பின் இருபுறமும் சவுக்குக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. இது இந்தியாவில் அரசியல் கூட்டங்களில் சாதாரணமாகக் காணக்கூடிய காட்சிதான்.…
ஆளாளுக்கு ஜோடியாக சுற்றுவதால் காண்டாகியிருக்கும் பாருவிற்கு கம்மு -அம்முவின் நெருக்கம் வேறு கூடுதல் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. டாஸ்குகளை ஸ்பைஸியாக சமைத்துத் தருவார்கள் என்று பார்த்தால் கத்தரிக்காய் பொறியலில்…
மஹியங்கனையில் காணாமல் போன 51 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தகாத உறவு காரணமாக மனைவியும், அவளுடன் தொடர்பில் இருந்த நபரும்…
கொட்டாஞ்சேனைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு கொலைக்கு தொடர்புடைய முக்கிய சந்தேகநபர், கொழும்பு குற்றப் பிரிவினரால் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பிடிபட்டுள்ளார். கடந்த நவம்பர் 7 நடந்த கொலை…
அந்த இடமே ஜோடி ஜோடிகளாக மெரீனா பீச் போல் இருந்ததைப் பார்த்து வயிறெரிந்த பாரு அன்றாடம் செய்யும் வேலைகளை வைத்தே டாஸ்க் ஆக்கி, அதன் மூலம் என்டர்டையின்மென்ட்டை…
வரும் 21ஆம் திகதி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தலைமையில் எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள பெரிய அளவிலான மக்கள் பேரணியில் பெரிய திரளான பொதுமக்கள் பங்கேற்பர் என…
‘வந்தவளும் சரியில்ல.. வாய்ச்சவளும் சரியில்ல’ என்று ஒரு திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சியில் புலம்புவார் ஜனகராஜ். அதைப் போல, பழைய போட்டியாளர்களும் சரியில்லை, புதிதாக வைல்ட் கார்டில் வந்தவர்களும்…
திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக, இலங்கை அமரபுர மகா நிகாய மகாநாயக்க தேரர் கரகோட உயன்கொட மைத்ரி மூர்த்தி தேரர் ஜனாதிபதிக்கு அவசரமான கடிதம்…
போட்டியாளர்கள் சண்டைபோடும் படியான சூழலை ஏற்படுத்தி, ‘வீக்கெண்ட் வரட்டும்… எங்காளு கேள்வி கேட்பாரு’ என்கிற எண்ணத்தை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும் பிக் பாஸின் தந்திரம். இந்த எபிசோடு நன்றாக…
