இலங்கைக்கு வழங்கிய கடனை மறுசீரமைப்பு செய்ததால், சீனாவின் எக்ஸிம் வங்கிக்கு, 7 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டதாக சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்திருக்கிறார். அண்மையில்…

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் 21 வருடங்களின்…

“உலகம் முழுவதும் எண்ணற்ற நாய் இனங்கள் உள்ளன. ஆனால் சில அரிதான நாய் இனங்களை செல்லப்பிராணி ஆர்வலர்கள் அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். அந்த வகையில் பெங்களூருவை…

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காவல் ஆய்வாளர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ‘சட்டத்தை யாரும்…

தலைமறைவாகி வாழ்ந்து வந்த போலீஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் நேற்று (மார்ச் 18) தொலைபேசி மூலம் காலந்துரையாடியுள்ளனர். அதில் யுக்ரேன் போரில் உடனடியான மற்றும் முழுமையான…

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகப்போகிறது. முன்னைய ஆட்சியாளர்கள் செய்த ஊழல் மோசடிகள், வீண் விரயம் போன்றவற்றை வெளிக்கொணர்வதில் புதிய அரசாங்கம்…

அரசியல் எதிர்காலத்திற்காக கூட்டாக கொலை செய்வது தென்னிலங்கை அரசியல் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக காணப்பட்டது. தமிழர்களிற்கு எதிராகவும் இவ்வாறான தந்திரோபாயங்களையே ஆட்சியாளர்கள் பயன்பபடுத்தினார்கள் கொழும்பு யாழ்ப்பாணம் மட்டக்களப்பு…

காசா மீது மீண்டும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் 400க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை அந்த பயங்கரமான தருணங்களை காசா மக்கள் ஊடகங்களிற்கு விபரித்துள்ளனர் 16 விமானங்கள் தலைக்கு…

ரஷ்ய- உக்ரைன் போர் உலக அரசியலில் முக்கியத்துவம் பெற்றதாக கடந்த மூன்று வருடங்கள் காணப்பட்டது. தற்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரு நாட்டுக்குமான போரை முடிவுக்கு…