15 பேர் உயிரிழந்த எல்ல – வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பேருந்து எல்ல திசையிலிருந்து வெல்லவாய திசை…

பாதிக்கப்பட்ட இளம் பெண்களுக்குத் தலைமுடி கொத்துக் கொத்தாக உதிர்வது, தோல் வறட்சி போன்ற குறிகுணங்கள் மன அழுத்தத்தையும் சேர்த்துக்கொடுக்கும். ;தைராய்டு சுரப்பி – பட்டாம்பூச்சி வடிவிலான அதிமுக்கிய…

இதுவரை எந்தப் போரிலும், எந்த நாட்டின் மீதும் இத்தனை வேகத்திலும், இவ்வளவு அதிகமாகவும் தடைகள் விதிக்கப்பட்டது இல்லை. அந்தத் தடைகளின் பட்டியல் நீளமானது. பள்ளிக்கூடத்தில் முரட்டுத்தனமாக மற்றவர்களுடன்…

முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க கைது செய்­யப்­பட்­டதை நியா­யப்­ப­டுத்­து­வ­தற்கு அரசாங்கம் அதி­க­ளவில் முயற்­சிக்­கி­றது. இலங்­கையின் வர­லாற்றில், நிறை­வேற்று அதி­காரம் உள்ள ஜனா­தி­பதி பத­வியில் இருந்த ஒருவர் கைது…

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் பரிந்துரைக்கப்பட்ட மாகாண சபை யின் அதிகாரங்களும் செயற்பாடுகளும் நிர்வாகத்துறைகளும் தெளிவான முறையில் வரையறுக்கப்படவில்லை. ‘டிசம்பர் 19′ தீர்வு யோசனைகளின் அடிப்படையில் இந்த…

உலக அரசியல் மற்றும் பொருளாதார அதிகார மையம் மெல்ல மேற்கிலிருந்து ஆசியாவிற்கு மாறி வருகிறது. இந்த மாற்றத்தின் மையத்தில், ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு போன்ற நிகழ்வுகள்…

80 ஆயிரம் புறாக்களை பறக்கவிட்டு, சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 80 ஆவது ஆண்டு வெற்றி விழா, சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், இதன்…

சீனாவில் இரண்டாம் உலகப்போர் வெற்றி மற்றும் ஜப்பான் சரணடைந்ததன் 80-ஆண்டு நிறைவையொட்டி பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. பெய்ஜிங் நகரில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற ராணுவ…

மத்திய அதிவேக வீதியில் 91ஆவது கிலோமீட்டர் தூண் அருகில் நடந்த வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்று (03) அதிகாலை…

கடலூர், கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் 18 வயது மாணவி. இவர் ஒரு தனியார் கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் ரெட்டிச்சாவடி…