இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு ஆடி 29ம் திகதியுடன் 38 வருடங்களாகின்றன. இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கும் தோல்வியைத் தந்தது. தமிழ் மக்களுக்கும் தோல்வியைத் தந்தது. இந்தியப்…

– காயமடைந்தவரை மீட்க பொதுமக்கள் எவரும் முன்வரவில்லை கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A9 வீதியின் 256ஆவது கிலோமீட்டர் பகுதியில், பரந்தன் அரச விதை உற்பத்தி நிலையத்திற்கு முன்பாக…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது இலங்கை அரசியலில் கொதி நிலையை உருவாக்கியுள்ளதுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-என்.பி.பி. அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடிகளையும் அழுத்தங்களையும்…

லக்னோ: தாலி கட்டிய கணவரை விட்டுவிட்டு கள்ளக்காதலனோடு தான் வாழ்வேன் என்று இளம்பெண் ஒருவர் பஞ்சாயத்தில் கூறிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மாதத்தில் 15 நாட்கள் கள்ளக்காதலனோடு…

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வ சந்நிதியான் ஆலயத்தில் இன்றையதினம் (28) திருமணமாகாத 108 ஜோடிகளுக்கு திருமணம் இனிதே நடைபெற்றது. அன்னதான கந்தன் என சிறப்பிக்கப்படும் யாழ்ப்பாணம்…

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் பல புதிய தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அரசாங்கம் கூறிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், இலங்கை மன்ற…

போரிடும் நாடுகளை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வரும் மற்றொரு முயற்சி தள்ளாட்டம் காண்கிறது. ரஷ்ய, உக்ரேனிய தலைவர்களை சந்திக்க வைக்க பிரம்மப் பிரயத்தனம் செய்பவர், அமெரிக்க ஜனாதிபதி…

-செம்மணியில் எலும்புக்கூடுகளின் வெளிக்கிழம்பல் தொடர்கிறது! செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிறார்களினது என நம்பப்படும் எலும்புக்கூட்டு தொகுதிகள் உள்ளிட்ட 08 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள…

சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து உக்ரைன் உருவான காலத்திலிருந்து ஊழல் அரசியல்வாதிகளையே பார்த்து அலுத்துப் போயிருந்த மக்களுக்கு விளாதிமிர் ஜெலன்ஸ்கி வித்தியாசமானவராகத் தெரிந்தார். ‘முதல்வன்’ படத்தில் முதல்வர் ரகுவரனை…

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பது அனைவருக்கும் தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இந்த தாக்குதலுடன்…