மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் ரஷ்ய-உக்ரேன் மோதலில் ஒரு திருப்பமாக போர் நிறுத்தம் ஒன்று ஏற்படுவதற்கான திடமான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,…
இந்தியாவுடன் அண்மையில் செய்து கொண்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்பாடு, இலங்கை அரசாங்கத்துக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. அந்த உடன்பாட்டின் உள்ளடக்கத்தை வெளியிடாமல், அரசாங்கம் மறைத்து வைத்திருக்கிறது.…
சிங்கள பேரினவாதம் ஒரு காலமும் தமிழர்களுக்காக எதுவும் செய்ய தயார் இல்லை. நாங்கள் அவர்களுடன் சேர்ந்து பயணிப்பதால் என்ன பலன். நாங்கள் நாங்களாக இருக்கும் வரைக்கும், நாங்கள்…
ஆசியாவின் சுவிஸ்சர்லாந்து என அழைக்கப்படும் காஷ்மீர் பள்ளத்தாக்கு சுற்றுலாப் பிரதேசமான பகங்காமின் கடந்த செவ்வாய்கிழமை லஷ்கர் இ தொய்பா என்ற காஷ்மீர் தீவிரவாத அமைப்பு 26 சுற்றுலாக்காரர்களை…
உள்ளூராட்சி தேர்தல் தமிழ்த் தேசிய கட்சிகள் பலவற்றுக்கு, வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பலத்த மாற்றத்தை அளித்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், கடந்த வாரம் மேல்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த…
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கைது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. கிழக்கு…
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கவலையடைவதற்கு காரணம் உள்ளதாகவும், அதனை எதிர்காலத்தில் அனைவரும் அறிந்து கொள்ள…
கிழக்கு மாகாண முதலமைச்சராகவும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு இராஜாங்க அமைச்சராகவும் விளங்கிய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கைது செய்யப்பட்டதையடுத்து தென்னிலங்கை…
வடக்கு – கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் இணங்குவார்களா? 06 Apr, 2025 | 09:29 AM image – ஏ.எல்.நிப்றாஸ் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீள இணைப்பது…
இந்தியா என்ன செய்தது? பிரபாகரனை விட்டு பிரிந்தது ஏன்? புலிகள் இயக்க முன்னாள் தளபதி கருணா பேட்டி கருணா, பிள்ளையான் பேட்டி படக்குறிப்பு, கருணா அம்மான் கட்டுரை…
