முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தேசிய மக்கள் சக்தி, சமீபத்தில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி புவக்தண்டா சனாவுடன் எந்த அரசியல் தொடர்பும்…
ரக்பி வீரர் வசீம் தாஜூதின் மரணம் தொடர்பில் புதிய விடயங்கள் வெளியாகும் போது நாமல் ராஜபக்ஷ ஏன் கலக்கமடைய வேண்டும். கலக்கமடைய வேண்டாம், பதற வேண்டாம் உண்மை…
நாட்டுக்கு அரச அனுசரணையுடன் போதைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன, அரச அனுசரணையுடன் அவை கைப்பற்றப்படுகின்றன. மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரான புவக்தண்டா எனும் சனா என்பவரே தெற்குக்கு படகில்…
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செவ்வாய்க்கிழமை (30) பேரரசர் மாளிகையில் ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார். டொகியோவில்…
எண்ணெய் வளம் நிறைந்த வளைகுடா நாடான கட்டார், 2025 செப்டம்பர் 15 ஆம் திகதி தனது தலைநகரான டோஹாவில் ஒரு அரபு மற்றும் இஸ்லாமிய உச்சிமாநாட்டை நடத்தியது.…
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரின் குடும்பத்தாரின் சொத்து விவரம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு கோரி இலஞ்ச, ஊழல் மற்றும் வீண்விரயத்துக்கெதிரான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காமந்த…
இலங்கையில் பொருளாதார சரிவு என்ற சாக்குப்போக்கின் கீழ், வெளிப்படுத்தப்படாத நோக்கங்களை நிறைவேற்றும் நோக்கத்துடன் எரிசக்தி நெருக்கடி – மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை என்பன வேண்டுமென்றே உறுவாக்கப்பட்ட ஒன்று…
ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது என்றாலும், அதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது இன்னும் ஆபத்தானது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது…
நாடாளுன்றத்தில் நடைபெற்ற அமர்வில் எம்.பி ராமணாதன் அர்ச்சுணாவின் கருத்தை கேட்டு சபாநாயகர் உள்ளிட்ட சபையில் இருந்தவர்கள் சத்தமாக சிரித்துள்ளனர். நாடாளுமன்றத்தின் பிரதான வாயிலில் உள்ள பொது கழிப்பறையை மாலை…
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகரவை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐக்கிய தேசிய…
