பல நாடுகளின் அதிக அளவு தேசிய நலன்கள் இந்தியப் பெருங்கடல் பகுதி வழியாக பயணிக்கின்றன. இது அதிக எண்ணிக்கையிலான நெரிசலான நெருக்கடி  புள்ளிகளின் தாயகமாகும். அனைத்து வகையான…

இந்திய பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ள இலங்கை, அதன் இருப்பிடத்தின் சிறப்புரிமையையும் பொறுப்பையும் உணர்ந்துள்ளது. இது ஒரு அதிசயமான அமைவிடமாகும். அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளோம். இந்த தருணம் அந்த…

முஸ்லிம் மத்­திய கிழக்கை சீர்­கு­லைக்கும் நோக்கில் பலஸ்­தீன நிலங்­களில் அமெ­ரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்­பாவால் ஸ்தாபிக்­கப்­பட்ட பாசிச குடி­யேற்ற கால­னித்­துவ கொலை­கார இயந்­தி­ர­மான இஸ்ரேல், 2025 செப்­டம்பர்…

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில கைது விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி, உதய கம்மன்பிலவை செய்ய முடிவு எடுக்கப்பட்டால், அது குறித்து…

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின்…

பொதுக் கூட்டங்களில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு இலங்கை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சிக்கு கடுமையாக…

மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ந்தும் தாமதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் அரசாங்கம் சட்ட திருத்தங்களை மேற்கொண்டு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கு இந்தியா…

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். தங்காலை கார்ல்டன் இல்லத்துக்குச் சென்ற ஹேஷா விதானகே,…

நாமல் ராஜபக்சவே இந்நாட்டின் எதிர்காலத் தலைவர் என்ற வகையில் அவரை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ரோஹித அபேகுணவர்தன வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற…

ஊழல்வாதிகளை கைது செய்யும் போது அச்சமடைந்துள்ள எதிர்க்கட்சியினர் தற்போது ஒன்றிணைந்துள்ளார்கள். இவர்களின் உண்மை முகத்தை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். எம்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக…