அறிகுறிகளற்ற கொரோனாவால் ஆபத்து இல்லை, இது மற்றவர்களுக்கு பரவுவது என்பது அரிதினும் அரிது என்ற தகவலை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவின் நிலைமை…

பிளாஸ்டிக் மற்றும் உலோக மேற்பரப்பில் 3 நாள்கள் வரை கொரோனா வைரஸ் வாழும் என்ற போதிலும் அதன் வீரியம் சில மணி நேரங்களில் குறைந்து விடும் என்று…

ஆண் ஒருவரின் சிறுநீர்ப்பையில் சிக்கி கொண்ட மொபைல் சார்ஜர் கேபிள் கோர்ட் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்தியாவின் அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த ஒருவர் அங்குள்ள…

கொரோனா பெருந்தொற்று பரவுவதைத் தடுக்க மக்கள் பொது இடங்களில் கூடும்போது மாஸ்க் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. மாஸ்க் அணிவதால் கொரோனா வைரஸ்…

அன்பின் பரிமாணங்களான காதல், காமம், அரவணைப்பு, பாசம், நேசம் போன்ற அனைத்து உணர்வுகளையும் ஆழமாக வெளிப்படுத்துவதற்கான ஆயுதம்தான் முத்தம் முத்தம்’ என்ற சொல் ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு…

மனிதர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய நாய்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. லேப்ரடார் மற்றும் காக்கர் ஸ்பேனியல்ஸ் வகையை சேர்ந்த ஆறு நாய்களை லண்டன்…

மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. இதைப் பற்றி யாரும் துல்லியமாக சொல்லிவிட…

நம் வாழ்க்கையில் நடக்கக் கூடிய விஷயங்களை நமக்கு முன்கூட்டியே தெரியப்படுத்துவது கனவு என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. அதிகாலையில் காணும் கனவானது கட்டாயம் பலிக்கும் என்றும் சில…

இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மாஸ்க் அணிவிக்க வேண்டாம் என்றும், மாஸ்க் அணிவதால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம் என்றும் ஜப்பான் குழந்தைகள் நல மருத்துவர்கள்…

தமிழ் இளைஞர்களுக்கு, இரண்டு இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பெண்ணைப் பற்றி பேசும்போது, அவளது குணம் விமர்சிக்கப்படுவதை பலரும் கேட்டிருக்க முடியும். அப்படி விமர்சிக்கப்படுவது குறித்து வியப்பதற்கோ,…