குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் வெளியாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் வைரலாக பரவும். அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் பரவும் ஒரு…

தருமபுரி: தருமபுரியில் திமுக கவுன்சிலர் மகளை கொலை செய்தது ஏன் என்பது குறித்து கைதான 17 வயது சிறுவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தருமபுரி 8-வது வார்டு…

நெல்லை, துலுக்கர்குளம் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமம், வடுகன்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேல் (வயது 63) என்பவர் துலுக்கர்குளம் பஞ்சாயத்தின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்துவருகிறார். அவரின் மனைவி…

நண்பனின் அக்காவைக் காதலித்த 17 வயது சிறுவன் அவரை தனியே அழைத்துச் சென்று கழுத்தை நெறித்துக் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரி, தருமபுரி நகராட்சி…

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே கொட்டையூர் நரசமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 47). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மகள்…

திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கல்யாண் டிக் டாக்கில் பிரபலமானவர். இவர் அடிக்கடி வீடியோக்கள் எடுத்து டிக்டாக் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.…

கடந்த 20 ஆண்டுகளாக பல பெண்களை ஏமாற்றி, திருமணம் முடிக்கும் இந்த நபர், முதலிரவு முடிந்த கையுடன், நகைகளை பணம் எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிவிடுவார். ஜார்கண்ட் மாநிலம்…

ராஜீவ் காந்தி கொலை குறித்த அதிர்ச்சி தகவல்களை டி.என்.சேஷன் எழுதிய சுயசரிதை நூலான ‘த்ரூ தி புரோக்கன் கிளாஸ்’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்…

♠ பெரும்பாலான நபர்கள் வீடு கட்டும் சமயத்தில் அரண்மனை, பங்களா அல்லது கப்பல் போல் பிரம்மாண்டமாக வீடு கட்ட வேண்டும் என வார்த்தைக்கு கூறி வந்ததை கேட்டிருப்போம்.…

சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர் குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் மருத்துவர் விபூஷ்னியா. இவருக்கும் சென்னையை சேர்ந்த மருத்துவர் லோகேஸ்வரனுக்கும் கடந்த ஜூன் மாதம்…