பிணத்துடன் உடலுறவு கொண்டவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தை சேர்ந்த 22வயதான ரங்கராஜ் என்ற…
மகளைக் கொலைசெய்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஸ்ரீமகேஷை சிறைக்குக் கொண்டு சென்றனர். அங்கு திடீரென கை நரம்பு, கழுத்தில் பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். கேரள மாநிலம், ஆலப்புழா…
இஸ்லாமிய இளைஞர்கள் உடனான காதலை பெற்றோர் எதிர்த்த நிலையில், இரண்டு சகோதரிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலை செய்துகொண்ட சகோதரிகள் திருச்சியை சேர்ந்த கூலித் தொழிலாளி…
மும்பையில் தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த பெண்ணைக் கொலைசெய்து, பல துண்டுகளாக வெட்டி சமைத்து நாய்களுக்கு உணவாக்கியது எப்படி என்பது குறித்து குற்றவாளி வாக்குமூலம் கொடுத்திருக்கிறான். டெல்லிக்கு நிகராக…
காஞ்சிபுரத்தில் கணவனைக் கொலைசெய்த மனைவி, தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். காஞ்சிபுரம் மாவட்டம், பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம் (32). இவரின் மனைவி வேண்டா (26).…
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள மீராரோடு பகுதியை சேர்ந்தவர் மனோஜ்ச கானி (வயது 56). இவர் போரிவிலி பகுதியில் கடை வைத்து நடத்தி வருகிறார்.இவருக்கு ஏற்கனவே…
`இரவுப் பணிக்கு வரும்போதெல்லாம், 500 ரூபாய்க்கு மேல் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் இன்ஸ்பெக்டர் சென்றுவிடுவார்’ என பாதிக்கப்பட்ட வியாபாரி தெரிவித்தார். தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகக் கட்டுப்பாட்டிலிருக்கும்…
இந்நிகழ்வில் வேலாயி பாட்டியின் வழிவந்த நான்கு தலைமுறையினர் வந்திருந்து வாழ்த்தியது மட்டுமன்றி, கூடுதல் சிறப்பாக அந்தப் பாட்டியின் அக்கா, 105 வயதான கருப்பாயி பாட்டியும் பங்கேற்றார். கிராம…
அரசின் இழப்பீட்டுத் தொகைக்காக விபத்தில் இறந்தவரின் உடலைக் காண்பித்து, தன்னுடைய கணவர் பிஜய் தத்தா விபத்தில் இறந்துவிட்டதாக நாடகமாடியிருக்கிறார். ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவன்று, கொல்கத்தாவிலிருந்து சென்னை…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில் மணமகன் வீட்டார் மற்றும் பெண் வீட்டார் இருவரும்…
