டெல்லியில் உள்ள திகார் சிறையில் தில்லு தாஜ்புரியா என்ற குற்றச் செயல்கள் குழுவுக்குத் தலைமை தாங்கிய நபர் போலீஸார் கண் முன்னே சக கைதிகளால் கொலை செய்யப்பட்ட…

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் உல்லாசப் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலியானார்கள். 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். , அதில் 6 பேருக்கு பெரியளவில் பாதிப்பு…

படகு தலைகீழாக கவிழ்ந்த சமயத்தில் சிலர் தண்ணீரில் குதித்து கரையை நோக்கி நீந்தினர். படகு கவிந்து சேற்றில் புதைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் மலப்புறம்…

♠ தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. ♠ மசூதியில் இந்து தம்பதியருக்கு நடந்த திருமணம் தொடர்பான வீடியோவை ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டுள்ளார்.…

பீகாரில் மணமேடைக்கு வந்து மணப்பெண்ணுக்கு மாலை அணிவித்த பிறகு, மணப்பெண்ணின் சகோதரியை மணமகன் திருமணம்செய்த விநோத சம்பவம் நடந்திருக்கிறது. திருமணத்தை முடிப்பது என்பது பெற்றோருக்கு மிகவும் சவாலான…

மணிப்பூரில் ஆல் ட்ரைபல் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் (அனைத்து பழங்குடியினர் மாணவர் சங்கம்) நடத்திய பொது பேரணி வன்முறையாக மாறியதை அடுத்து, வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டவுடன் சுடும் உத்தரவை…

திருச்சி: உறையூரே உறைந்து போயிருக்கிறது இந்த டீச்சர் செய்த காரியத்தை பார்த்து.. புத்தி பேதலித்து, காமம் தலைக்கேறி, கேடுகெட்ட செயலை செய்துள்ளார் அரசு பள்ளி ஆசிரியை ஒருவர்..…

இந்தியக் கடற்படையின் ஏவுகணை கண்காணிப்பு மற்றும் மின்னனு உளவுக் கப்பலின் அட்டகாசமான கானொளி இந்திய கடற்படையின் புதிய ஏவுகணை கண்காணிப்பு கப்பல் ஐஎன்எஸ் த்ருவ் 😍😍😍😍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 pic.twitter.com/yKezzWcN2n…

கோவை மாவட்டத்தில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் வெயில் இருந்தாலும், மாலை நேரங்களில் தொடர் கனமழை பெய்து…

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சடையமங்கலரத்தில் இருக்கும் பிரம்மாண்ட பறவை சிற்பம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய பறவை சிற்பம் இதுவே. சிற்பியும் பிரபல…