வேலூரின் அழகிய பாலாறு ஆற்றங்கரை ஓரத்தில், விருதம்பட்டு அருகிலுள்ள சர்ச் காலனி என்ற அமைதியான பகுதியில், புதிதாகத் திருமணமான அர்வின் ஜான் மற்றும் ஸ்டெல்லா என்ற தம்பதியினரின்…

கொல்​லப்​பட்​ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் சனிக்கிழமை (4) ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. ஹைத​ரா​பாத் பிஎன் நகரைச் சேர்ந்​தவர் போலே சந்​திரசேகர். இவர்…

இந்தியாவின் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தில் ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கிய பின் மீதம் இருந்த பணத்தில் மது குடித்த கணவர் மனைவி அடித்து…

மகாத்மா காந்தியின் 156 ஆவது ஜனன தினத்தை நினைவுகூரும் வகையில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம் ஒக்டோபர் 2 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதில் பிரதமர்…

இந்த அசாதாரண இறப்பு கிராம மக்களிடையே பல்வேறு ஊகங்கள் எழுவதற்கு காரணமாகியுள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு தனது முதல் மனைவி இறந்ததன் பிறகு தனிமையில் வாழ்ந்து வந்த…

“உத்தரகாண்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் மருத்துவமனை தரையிலேயே குழந்தையை பிரசவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பெண்…

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயுடன் டெல்லி பாஜக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கரூரில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை தொடர்ந்து…

இலங்கையில் உள்ளிட்ட பிராந்திய வலய நாடுகளுடனான வர்த்தக கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இந்திய அரசாங்கம் திடீர் தீர்மானம் ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி பிராந்திய வலய நாடுகளுடனான வர்த்தக…

கணவரை கத்தியால் குத்திய மனைவி, கீழே விழுந்துவிட்டதாகப் பொய் கூறி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகலாத் சர்தார். இவர் தன்னுடைய முதல் மனைவியைப்…

கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 40இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இவ்விடயம் தமிழக அரசியல் பரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…