நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ளது சித்தன்பூண்டி கிராமம். இங்குள்ள கொளத்துப்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்தவர் சாமியாத்தாள் (64). இவரது கணவர் ராசப்பன் கடந்த 20…
வரதட்சணையாக மோட்டார் சைக்கிள், பணம், நகைகள் கொண்டு வர முடியாததால், தன் கணவருக்கு சிறுநீரகத்தை தானம் செய்யுமாறு மாமியார் வற்புறுத்தியதாகப் பீகார் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.…
இந்தியா ,பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் நடந்த ஒரு ஆச்சரியமான சம்பவத்தில், குங்குமம் வைக்கும் விழாவின் போது மணமகனின் கை நடுங்குவதை மணமகள் கவனித்ததால் திருமணம் ரத்து…
இந்தூர்: மேகாலயாவில் தேனிலவுக்கு சென்று ராஜா ரகுவன்சி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அவரது மனைவி சோனம் மற்றும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில்,…
சென்னை: விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், துபாயில் இருந்தவாறு சூளைமேட்டில் வசிக்கும் மனைவியை தீர்த்துக் கட்ட கூலிப்படையை ஏவிய கணவரை போலீஸார் தேடி வருகின்றனர். கூலிப்படையைச்…
கடும் பொருளாதார நெருக்கடியில் பிரிட்டன் நாடு சிக்கிக்கொள்ள, `உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடு’ என்ற பட்டம் இந்தியாவுக்குக் கிடைத்தது. தற்போது, ஜப்பானின் பொருளாதாரம் சுருங்கிக்கொண்டிருக்கும் நிலையில்,…
மதுபோதையில் மொட்டை மாடியில் தூங்கிய இளைஞர் ரத்த வெள்ளத்தில் மர்மமாக இறந்து கிடந்த சம்பவத்தில், திடீர் திருப்பமாக அவரது தந்தையே அடித்துக் கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.…
தமிழகம் காரைக்கால் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி சுற்றித் திரிந்த இலங்கை வாசியை பொலிஸார் கைது செய்துள்ளனர். காரைக்கால் ரயில் நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த…
ராஜா ரகுவன்சியின் மனைவி தேனிலவுக்குச் செல்லும் போது தனது காதலனின் கூட்டாளிகளையும் உடன் வரும் படி அழைத்துள்ளார். அவர்கள் மேகாலயாவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சென்றபோது,…
திருட்டு வழக்கு விசாரண என்ற பெயரில், பெண் ஊழியர் ஒருவர் காவல் நிலையத்தில் நிர்வாணமாகச் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவமும், அதன் தொடர்ச்சியாக அவரின் கணவர் உயிரிழந்த விவகாரமும்…
