தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூரில் தனது பிரசார கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டு ஆறுதல் தெரிவித்திருக்கிறார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின்…
“மதுரை சிம்மக்கல் அருகேயுள்ள வக்கீல் புதுத்தெரு பகுதியை சேர்ந்த செல்வகுமார் மகள் பொன் ரூபிணி (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள மீனாட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2…
“கல்லூரி இறுதி ஆண்டு படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்கள், ஒருவருக்கு ஒருவர் பரிசுகள் கொடுத்தும், கட்டித் தழுவியும், ஆடிப்பாடியும், கண்ணீரோடும் பிரிந்து செல்வார்கள். ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில்…
மோன்தா புயல் மேலும் வலுப்பெறுகிறது: சென்னையில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு மோன்தா புயல், தமிழ்நாடு, சென்னை வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று…
கர்நாடகாவின் மங்களூரில், இளைஞர்களை குறிவைத்து ஆபாச உள்ளடக்கங்களை அனுப்பி பணம் பறித்து வந்த 25 வயது இளம்பெண் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் பெண்ணின் செயலால் உடுப்பியைச்…
சீனாவின் ஷாங்காய் நகரத்துக்கும், இந்திய தலைநகர் டெல்லிக்கும் இடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்படுவதாக, சீனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையிலான…
புதுவை யூனியன் பிரதேசம் காரைக்காலில் தனது மகளை விட நன்றாக படித்த மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய அந்த மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியாவுக்கு ஆயுள்…
;நடிகர் விஜய்யின் கரூர் த.வெ.க கூட்ட நெரிசலில் 41 பேர் கொல்லப்பட்ட விஷயத்தில் ஆளாளுக்கு ஒவ்வொரு கதை சொன்னபடி இருக்கிறார்கள். இந்நிலையில், ‘திருச்செங்கோட்டிலிருக்கும் கிரீஸ்வரா டெக்ஸ்டைல்ஸில்…
கர்நாடகா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் நீண்ட நாள்களாக பழகிய இரண்டு தோழிகளை பிரிய மனமில்லாமல் அவர்கள் இரண்டு பேரையும் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்டார். இப்போதெல்லாம்…
தீபாவளி பண்டிகையை ஒட்டி அயோத்தியின் சரயு நதிக்கரையில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் சுற்றுலாத்துறை,…
