உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப் பாதைக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி 14ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. இரண்டு தினங்களுக்கு முன்பே மீட்புப் பணி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகவும்,…

பிறந்தநாளை கொண்டாட துபாய் அழைத்துச்செல்லாததால் கோபத்தில் மனைவி குத்தியதில் கணவன் பரிதாபமாக உயிரிழந்தார். தம்பதிகள் எவ்வளவுதான் காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தாலும், சிறுசிறு பிரச்னையில் அவர்களுக்குள் சண்டை…

இந்தியாவின் மும்பை நகரத்தில் போதைப்பொருளுக்காக தங்களது மூத்த ஆண் பிள்ளை மற்றும் ஒரு மாத குழந்தையை பணத்திற்கு விற்பனை செய்த பெற்றோர் மும்பை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மணல்மேடு மகாராஜபுரத்தைச் சேர்ந்தவர் அசோக்ராஜன். இவருக்கு 27 வயதாகிறது. சென்னையில் லொறி சாரதியாக பணியாற்றி வந்த அசோக்ராஜனுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.…

பிரதமர் நரேந்திர மோடியை பார்த்து பனாதி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக ராகுலுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் இந்த வார்த்தையின் தோற்றம் ஜோதிடத்தில் உள்ளது என்பது…

திருமணம் மீறிய உறவில் இருந்த ஆணும் பெண்ணும் ஒரே நேரத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள தேங்காய் பட்டறை கிராமத்தைச் சேர்ந்தவர்…

ஓட்டுநர் கியரை மாற்றி, பேருந்தைப் பின்னோக்கிச் செலுத்த முயன்றபோது, எதிர்பாராதவிதமாகப் பயணிகள் காத்திருந்த நடைமேடைமீது பேருந்து ஏறி, அங்கிருந்த பயணிகள்மீது மோதியது. ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவிலுள்ள…

கன்னியாகுமரியை சேர்ந்த 83 வயது வெங்கடேசன், மூத்தோருக்கான தடகள போட்டிகளில் இந்தியா சார்பாக போட்டியிட்டு தங்கப் பதக்கங்களை வென்று வருகிறார். 38 ஆண்டுகள் ரயில்வே துறையில் பணியாற்றி…

– எத்தனை முறை இப்படி வழக்கு தொடர்வீர்கள்? நீதிபதி கேள்வி அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்து…

தன்னை வளர்த்தவர் உயிரிழந்துவிட்டது தெரியாமல் ஒரு நாய் கேரளா கண்ணூர் மருத்துவமனை பிணவறை முன்பு 4 மாதங்களாகக் காத்திருக்கிறது. மனிதர்களிடம் அதிக அன்புடன் வாழும் ஓர் உயிரினம்…