கொழும்பு – கொட்டாஞ்சேனை, விவேகானந்தா மேடு வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடையாளந்தெரியாத இருவரினால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக…

முத்தப்போட்டி விவகாரத்தில் மேலும் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் 2 மாணவிகளை கற்பழித்ததும் தெரியவந்துள்ளது.மங்களூருவில், இந்த முத்தப் போட்டி  மங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்டது.கல்லூரியின் சீருடை…

திங்கட்கிழமை முதல் (ஜூலை 25) அரச பாடசாலைகள் மற்றும் அனைத்து தனியார் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும் பாடசாலை நாட்கள் மூன்றாக வரையறுக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு நாட்கள்…

இலங்கையில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடும் நோக்குடன் கொழும் நகர வீதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கில் மக்களை கலைக்க போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்தினர். இந்த நிலையில், போலீஸார் மற்றும்…

114 மில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தாமரைக் கோபுரத்தால் 5 சதம் வருமானம் இல்லை!

கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சிங்கம் ஒன்று பரமாரிப்பாளரின் விரலை கடித்து குதறும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் கூண்டுக்குள் உள்ள சிங்கத்தை,…

•அறவழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொலிஸார் விசேட அறிவிப்பு ஜனாதிபதி வழங்கும் ஆலோசனைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவோம்… ⭕ இராணுவ ஆட்சி ஒருபோதும் வராது… ⭕ முன்னாள் பிரதமர் விரும்பும்…

புகார் கொடுக்க சென்ற பெண்ணை மசாஜ் செய்ய சொன்ன போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  பீகார் மாநிலம்  சஹர்சா மாவட்டத்தில் உள்ள ரவுஹட்டா போலீஸ் நிலையத்திற்கு ஒரு…