இந்தியா: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆதி ஸ்வரூபா என்ற 16 வயது மாணவியொருவர் ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் வெவ்வேறு மொழிகளில் கண்ணை மூடிக் கொண்டு…

இன்று தொடக்கம் அனைத்துப் பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் வழமை போல் ஆரம்பமாகின்றன. இந்நிலையில், அனைத்து மாணவர்களும் முகக் கவசம் அணிவதும், அவர்களுக்கு வழிகாட்டப்பட்ட சுகாதார வழிமுறைகளைப்…

பிரான்ஸ் தி வாய்ஸ் கிட்ஸ் (The voice kids) என்ற நிகழ்ச்சியில் தமிழ் சிறுமி ஒருவர் பாடும் பாடல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. செப்டம்பர் 5,…

பண்ணையொன்றிலுள்ள சேவலொன்று நாயொன்றை துரத்திச் செல்லும் வீடியோவொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. எனினும் குறித்த வீடியோவானது எந்த நாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள்…

பொகவந்தலாவ பகுதியில் மேலதிக வகுப்பிற்கு சென்று வந்து கொண்டிருந்த சிறுமி முச்சக்கரவண்டி ஒன்றில் மோதுண்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (23) முற்பகல் 11…

அணில் ஒன்று தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றவரிடம் கால்களை உயர்த்தி தண்ணீர் கேட்டு வாங்கி மனிதர்களை போல் குடித்த வீடியோ வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் பல…

/>கிளிநொச்சி முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நிகழ்த்திய உரை:

தெலுங்கானாவில் குரங்கை தூக்கில் தொங்க விட்டு கொன்ற கொடூரமான சம்பவத்தின் வீடியோ பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது கேரளாவில் அன்னாசிபழத்துக்குள் வெடியை வைத்து யானையை கொன்றதுக்கு நாடு முழுவதும் கடும்கண்டனங்கள்…

அனகோண்டா வகை பாம்பை கைகளால் பிடிக்க முயற்சிக்கும் 2014 ஆண்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அனகோண்டா வகை பாம்புகள் மிகவும் ஆபத்தான…

குழந்தை இல்லாததற்காக காதல் மனைவியை கணவன் கொடூரமாக தாக்கிய சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஷம்ஷாபாதின் ரல்லாகுவா பகுதியில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தவர்…