ஸ்திரமான மற்றும் வளமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்கும் அரசியல் மற்றும் பொருளாதார…
தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தேர்தலில் வென்றுள்ளார். அவர் இந்தத் தேர்தலில் 57,40,179 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதன்படி, இலங்கையின் ஜனாதிபதியாக அநுர…
அநுரகுமார திஸாநாயக்கவினதும், தேசிய மக்கள் சக்தியினதும் இந்த பிரம்மிக்கவைக்கும் வெற்றி நாட்டின் அரசியல் பரப்பை முழுமையாக மாற்றியமைத்திருக்கின்றது. இது நாட்டில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அவருக்கு…
பல நூற்றாண்டுகளாக நாம் வளர்த்து வந்த கனவு இறுதியாக நனவாகும். இந்த சாதனை எந்த ஒரு நபரின் உழைப்பின் விளைவு அல்ல, ஆனால் நூறாயிரக்கணக்கான உங்களின் கூட்டு…
ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைய புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நாட்டை கையளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றை வெளியிட்டுட்டுள்ளார். இலங்கை என்ற அன்பான…
வெளியாகியிருக்கும் நாடளாவிய ரீதியிலான வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 5,634,915 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். இரண்டாவது இடத்தில்…
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத நிலையில், இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணிகள்…
இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே முந்துகிறார். பிரதான போட்டியாளர்களான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே,…
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று (22) நண்பகல் 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அறிவித்துள்ளார். ஜனாதிபதி…
இதுவரை வெளியிடப்பட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகளில் பதினொரு மாவட்டங்களில் பத்து மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.…