இலங்கையில் பல பத்தாண்டுகளாக அவ்வப்போது மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுவது தொடரும் நிலையில், தற்போது தலைநகரத்தின் முக்கிய வளாகம் ஒன்றிலும் மனிதப் புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பின் பிரதான பகுதியும்,…
கனடா நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவதற்காக வந்தவரின் 85 இலட்ச ரூபாய் பணம் காணி தகரால் அபகரிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தை…
யாழ்ப்பாணத்தில் தனது மகளை பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 53 வயதான குறித்த தந்தை…
கட்டுநாயக்க விமான நிலையத்தின் காத்திருப்பு பகுதியில் இருந்த விமானமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து இந்தியாவிற்கு தப்பிச்செல்ல முயன்ற இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் இன்று…
அரசும் அதன் அதிகாரமும்தான் எமது தமிழ் அரசியல் கைதிகளை பழிதீர்க்கும் போக்கில் 30 ஆண்டுகளாக சிறைக்குள் தடுத்து வைத்துக்கொண்டிருக்கின்றதா என குரலற்றவர்களின் குரல் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.…
லிந்துலை, என்போல்ட் தோட்டத்தில் கடந்த 10 ஆம் திகதி முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிசு தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சிசு பிறந்த கையோடு…
காணாமல்போன பெண் ஒருவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். இரத்தினபுரி எத்ஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். காணாமல்போன பெண்ணின் மகளால்…
வரணி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (05) அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் நண்பனை வீட்டில் இறக்கி…
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவின்போது பக்தர்களால் தவறவிடப்பட்ட, இன்னமும் உரிமை கோரப்படாத பொருட்கள் யாழ். மாநகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கை சங்கிலி – 1, மோதிரம் -1,…
பலாலியில் உள்ள விமானப்படை முகாமிற்குள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாச நுழையும் போது விமானப்படை வீரர்களால் ஆயுத வணக்கம் செலுத்தியதாக கூறப்படும் காணொளி…