வாங்கிய பொருளுக்கு பணம் கேட்ட வர்த்தகரை மதுபோதையில் சென்றவர்கள் கத்தியால் குத்தியதில் உயிரிழந்துள்ளார். ஏழாலை கிழக்கை -சேர்ந்த சிங்காரவேல் தனவன் (வயது-35) என்ற வர்த்தகரே உயிரிழந்தவராவார். சம்பவம்…
ரக்பி வீரர் தாஜுடீன் மர்ம மரணம் தொடர்பான விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீண்டும் அது தொடர்பாக அதிரடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.…
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் வன்புனர்வு செய்த குற்றவாளிக்கு 32 ஆண்டு கடூழிய சிறை…
சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வர்த்தக நிலையத்திற்கு சென்ற இருவருக்கும், அந்த வர்த்தக நிலையத்தின்…
நாரம்மல – குருணாகல் வீதியில் நாரம்மல நகருக்கு அருகில் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான சபை பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை…
மொனராகலை, பிபில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருவாம்ப தல்கஸ் சந்தி மீகஹமுரே தோட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவர், 10 வயதுடைய தனது மகளை கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்த…
யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்படை முகாமில் கடமையாற்றும் பெண் கடற்படை சிப்பாயை பாலியல் பலாத்காரம் செய்ய குற்றச்சாட்டில் கைதான கடற்படை சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைதான கடற்படை சிப்பாயை…
கிளிநொச்சி முறிப்பு பகுதியில் 2015 ஆம் ஆண்டு 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட் படுத்திய குற்றவாளிக்கு 10 ஆண்டு கால கடூழிய சிறை…
மகாத்மா காந்தியின் 156 ஆவது ஜனன தினத்தை நினைவுகூரும் வகையில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம் ஒக்டோபர் 2 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதில் பிரதமர்…
– சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடவடிக்கை சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியாக உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும்…
