இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது எனத் தீர்மானிப்பதற்கு முன்னர், அதிகாரப்பகிர்வை முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் அதற்கு அப்பால் செல்வது குறித்து சகல வேட்பாளர்களுடனும் பேரம் பேசுவது…

– பாடசாலை அதிபர், ஆசிரியர், ஆசிரியைகள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை தணமல்வில பகுதியில் 16 வயதான சிறுமியை பாடசாலை மாணவர்கள் 22 பேர் தொடர் கூட்டு…

கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் பூநகரி, பரமன்கிராய் பகுதியில் இன்றையதினம் (11-08-2024) காலை…

மொனராகலை, தனமல்வில பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் பலமுறை பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் 17 மாணவர்களும் பெண் ஒருவரும் கைது…

யாழ். நல்லூர் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு ஆலய வீதிகளில் வாகனங்கள் உட்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பௌத்த பிக்குகள் சிலர் வாகனத்துடன் உள்நுழைந்தமை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. நல்லூர்…

யாழ்ப்பாணத்தில் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி எரித்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் உரும்பிராய் பகுதியைச்…

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனையிறவு இராணுவ சோதனை சாவடியில் வியாழக்கிழமை (09) காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர்…

– மனுக்களை தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம் – மாணவர் ஒருவரை கடத்திய சம்பவத்திற்கு 4 வருட சிறை முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர்…

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட ஆறு பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல்…

புத்தளம் மாம்புரி பகுதியில் முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புத்தளம்…