– இதுவரை 174 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள . செம்மணி மனித புதைகுழியில் , ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு…
– 2019 சம்பவத்திற்கு பழிக்குப் பழி வாங்கிய கடற்படை வீரர் கலேவெல, தேவஹுவ பகுதியில் ஆறு வருடங்களுக்கு முன்பு தமது பெற்றோரைக் கொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக,…
– காயமடைந்தவரை மீட்க பொதுமக்கள் எவரும் முன்வரவில்லை கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A9 வீதியின் 256ஆவது கிலோமீட்டர் பகுதியில், பரந்தன் அரச விதை உற்பத்தி நிலையத்திற்கு முன்பாக…
கருணா -பிள்ளையான் குழு முக்கியஸ்தர் இனிய பாரதியின் மற்றொரு சகாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை (28.08.25) அன்று மாலை அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட…
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மணமுனை பாலத்தின் கீழ் உள்ள வாவியில் வலை வீசி மீன் பிடிப்பதற்காக சென்ற நபர், வெள்ளிக்கிழமை (29) காலை சடலமாக…
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வ சந்நிதியான் ஆலயத்தில் இன்றையதினம் (28) திருமணமாகாத 108 ஜோடிகளுக்கு திருமணம் இனிதே நடைபெற்றது. அன்னதான கந்தன் என சிறப்பிக்கப்படும் யாழ்ப்பாணம்…
வெளிநாடொன்றில் இருந்து வந்து நெல்லியடி பகுதியில் வசித்து வந்த நபரின் சுமார் ஒரு கோடியே 40 இலட்ச ரூபாய் பணத்தினை திருடியமை , உடைமையில் வைத்திருந்தமை உள்ளிட்ட…
பருத்தித்துறையில் வெற்றிலை மென்று பொது இடத்தில் துப்பிய நபருக்கு நீதிமன்று 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. பருத்தித்துறை மீன் சந்தையில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரி…
-செம்மணியில் எலும்புக்கூடுகளின் வெளிக்கிழம்பல் தொடர்கிறது! செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிறார்களினது என நம்பப்படும் எலும்புக்கூட்டு தொகுதிகள் உள்ளிட்ட 08 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள…
இலங்கையர்களுக்கு டிஜிட்டல் ஆளடையாள அட்டையை விநியோகிப்பதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது. இலங்கையர்களுக்கான தேசிய அடையாள அட்டையை ஆட்பதிவுத் திணைக்களமே விநியோகிக்க வேண்டும். இலங்கையின் தரவு கட்டமைப்பை…
