ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் குதிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். புதிய கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2.00 மணி வரை நீட்டிக்கும் அரசின் இறுதி…
கொட்டகலை பகுதியில் குடிநீர் பெற்றுக் கொள்ளும் பல பகுதிகளுக்கு அடையாளம் தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டதில், 25 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி தீயினால் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரியவருகிறது. திம்புல்ல…
சிலாபம் முனேஸ்வரம் ஆலயத்திற்கு சென்ற நிலையில் தெதுரு ஓயாவில் குளிக்கச் சென்ற போது உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. கிரிபத்கொட பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை…
ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவன் தனது மனைவியை வெட்டிக்கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். கல்மடு…
• உடுவில் மல்வம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு • யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் கடன்தொல்லையால் வயோதிபர் உயிர்மாய்ப்பு சுன்னாகம் – சூராவத்தைப் பகுதியில்…
பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தவில் வித்துவான் கைது செய்யப்பட்டுள்ளார். குப்பிளான் பகுதியை…
நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை: அரசாங்கத்திற்கு பகிரங்க எச்சரிக்கை அரசாங்கத்தின் முடிவை மாற்றத் தவறினால் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் பகிரங்க…
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் ஆரம்பம் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் ஆரம்பித்துள்ளது. வவுனியா, குருமன்காடு, காளி கோவில் வீதியில் அமைந்த…
தீவிர சிகிச்சை பிரிவில் முன்னாள் எம்பிக்கு வந்த கனவு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது தனது கனவில் புத்த…
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கைமய உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று…
