பொலிஸ் சீருடையுடன் விடுதியில் தனது திருமணத்திற்கு புறம்பான உறவில் கள்ளக்காதலியுடன் (வைப்பாட்டி) இருந்த 40 வயதான சார்ஜன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு உட்படுத்தப்படும் வழக்கில் சாட்சி…

பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் பிரதான சந்தேகநபரான இஷார செவ்வந்தியின் வங்கிக் கணக்கிற்கு ரூ. 50,000 பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படும்…

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என விளித்தமைக்காக ராஜபக்ஷர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் அவர்கள் சிறைச்சாலையில் என்னை எவ்வாறு உபசரித்தனர்…

யாழ். மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதில் முண்டியடிக்கின்றனர். இதையடுத்து, எரிபொருள் தட்டுப்பாடு குறித்து போலியான செய்திகளை பரப்ப…

தியகம விளையாட்டரங்கில் நடைபெற்ற கனிஷ்ட தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் தமிழரசி ஜீவேஸ்வரன் உட்பட வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல வீர, வீராங்கனைகளும் பதக்கங்களை வென்றனர். கடந்த…

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள், பாதசாரி கடவை ஊடாக பாதையைக் கடக்கும்போது மது போதையில் சாரதியொருவர் செலுத்திச் சென்ற காரொன்று மோதி உயிரிழந்துள்ளனர். இறந்த பெண்களில்…

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனையில் கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் (13) வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது. குறித்த பகுதியில் போதைப்பொருள்…

காரை செலுத்தி வந்த பெண்ணின் மடியில் அவரது இரண்டு வயது மகள் குதித்ததில், கார் கட்டுப்பாட்டை இழந்து, பாதசாரி ஒருவர், முச்சக்கர வண்டி மற்றும் சிறிய லொறி…

24 மணி நேர அவசர தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொள்ளலாம் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரை அடுத்து குறித்த பிராந்தியத்தில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அனைத்து…

புத்தளத்தில் முந்தல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நவதன்குளம் பகுதியில் உள்ள கோழி பண்ணையில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்…