1945-ம் ஆண்டுக்கு பிறகான ஐரோப்பாவின் மிக மோசமான போரில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை ஒரு சிறிய ராஜதந்திர முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. யுக்ரேன் மற்றும் ரஷ்யாவின் பிரதிநிதிகள்…

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் ஒன்பது இடங்களில் உள்ள ‘பயங்கரவாத முகாம்களை’ தாக்கியதாக இந்திய ராணுவம் கூறுகிறது.…

“வாஷிங்டன்:அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு அவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு…

எல்லைகள், விமான கடவுச்சீட்டு, தேசிய கீதம் என ஒரு தனிநாட்டுக்குறிய அனைத்து அடையாளங்களும் இருந்தாலும், அதனை தனிநாடாக மற்ற நாடுகள் அங்கீகரிக்காத சில நாடுகளும் இவ்வுலகில் இருக்கத்…

உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மகால் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் உள்ளது. யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தாஜ்மகாலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். எனவே…

-ஐ.நா.வை ‘பலூசிஸ்தான் ஜனநாயகக் குடியரசாக’ அங்கீகரிக்க வலியுறுத்துகின்றனர். பலுசிஸ்தான் இனி பாகிஸ்தானின் மாகாணம் அல்ல என்றும், விடுதலை பெற்றுவிட்டதாகவும் பலூச் தலைவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி…

“வங்கதேச முன்னாள் அதிபரும் அவாமி லீக் தலைவருமான முகமது அப்துல் ஹமீத் தாய்லாந்துக்கு விமானம் மூலம் தப்பிச் சென்ற சம்பவம் அந்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. டாக்கா…

இலங்கையில் இன அழிப்பு நடந்ததை மறுப்பவர்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்று கூறி, தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னத்தை உருவாக்குவதை பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் ப்ரவுண் ஆதரித்துள்ளார். “இனப்படுகொலை மறுப்பாளர்களே, நீங்கள்…

உலகின் பெரும்பாலான நாடுகள் இந்தியா – பாகிஸ்தான் மோதல் விவகாரத்தில் நடுநிலையாக இருப்பதாகத் தோன்றும் வேளையில் துருக்கி மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் தங்கள் ஆதரவை…

இந்­தியா, பாகிஸ்தான் இடையில் தீவி­ர­ம­டைந்­து­வரும் மோதல் உலகின் பல்­வேறு நாடு­களின் இரா­ணு­வங்­களின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது. ஐரோப்பா மற்றும் சீனா­வில்­ தயா­ரிக்­கப்­பட்ட போர் விமா­னங்கள், ஆயு­தங்­களும் இந்த மோதல்­களில்…