யுக்ரேன் தொடர்பாக முக்கியமான பேச்சுவார்த்தைக்காக வெள்ளை மாளிகையில் உலகத் தலைவர்கள் அரிதாக ஒன்றுகூடும்போது நிச்சயம் அது வழக்கமான நாளாக இருக்காது. ஆரம்பத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்…

காசா யுத்தத்தை நிறுத்துமாறு கோரி, ஆயிரக்கணக்கான இஸ்ரேல் மக்கள் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள், உடனடி போர் நிறுத்தத்தையும், காசாவில் நடைபெறும்…

இஸ்ரேலிய நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், இஸ்ரேல் ஆக்கிரமித்த மேற்குக் கரையில் உள்ள நீண்ட காலமாக முடக்கப்பட்ட ஈ1 (E1 settlement plan) .குடியேற்றத் திட்டத்திற்கான “குடியேற்ற…

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் சுமார் 30 பேர் காயமடைந்ததாகவும்…

உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக பேசுவாரத்தை நடத்த நேற்று ரஷிய அதிபர் புதின் அமெரிக்கா சென்றிருந்தார். இந்நிலையில் விமான நிலையத்தில் புதின் தரையிறங்கும் போது ஒரு B2…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இடையிலான அலாஸ்கா சந்திப்பு முடிவு ஏதும் எட்டப்படாமலேயே நிறைவுற்றது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருவரும் 10…

காசா நகரின் கிழக்கு பகுதியில் விமானங்கள் மற்றும் டாங்கிகள் மூலம் தொடர்ந்து தீவிர தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேலியப் படை அங்குள்ள வீடுகளை தரைமட்டமாக்கி இருப்பதோடு புதிய…

யுக்ரேனில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே அலாஸ்காவில் நடைபெறவுள்ள உச்சி மாநாடு, கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்த மிக முக்கியமான ராஜதந்திர முன்னேற்றங்களில் ஒன்றாகக்…

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்பது நடக்க இருக்கும் ஒரு பேரழிவு என்று விமர்சித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இது முடிவில்லாத போரை நோக்கி நகர்த்தும்…

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் யூதகுடியேற்றவாசிகளிற்கான 3000க்கும் வீடுகளை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேலின் தீவிரவலதுசாரி நிதியமைச்சர் பெசெலெல் ஸ்மோட்டிரிச் இதன் மூலம் பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக புதைத்துவிடமுடியும்…