மதுபானம் தொடர்பாக புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மதுபான உற்பத்திக்கான வரி செலுத்துதல் மற்றும் கட்டணம் வசூலித்தல் தொடர்பான விதிகள் இதில் அடங்கும். குறித்த வர்த்தமானி அறிவிப்பானது…

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை குடிமக்களுக்கு எதிர்காலத்தில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்படும் என்று நம்புவதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இலங்கை…

யாழ்ப்பாணத்தில் இலக்க தகடற்ற புதிய காரில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற பிரபல வர்த்தகரின் மகன் நேற்று (27) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, 11 கிராம்…

கொழும்பு நிலப் பதிவேட்டின் அதிகார பூர்வ கோப்பில் இருந்த ஒரு கடிதம் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு கொழும்பு…

மதவாச்சி, இசின்பஸ்ஸகம பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். நேற்று மதவாச்சி பொலிஸாரால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக…

இந்தியாவின் ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது தொடர்பில் இந்தியாவும் இலங்கையும் கலந்துரையாடியுள்ளன. மும்பையில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டு இந்திய…

கட்டுநாயக்க விமான நிலையத்தில், 180 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹஷிஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலையத்திலிருந்து போதைப்பொருளை எடுத்துச் செல்ல…

கிழக்கில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு களுவதாவளை சிவ சக்தி ஸ்ரீ முருகன் ஆலயத்தில் திங்கட்கிழமை (27.10.2025) மாலை சூரன்போர் வெகு சிறப்பாக நடந்தேறியது. கந்தசஷ்டி விரதத்தின்…

சிறையில் உள்ள கைதிகள் சிலர், வெளி நபர்களுக்குத் தொலைபேசி அழைப்புகள் மூலம் அச்சுறுத்தி வருவதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், விரிவான விசாரணை நடத்தி மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு…

கிளிநொச்சி பிரதேசத்தில் பெண் வேடம் தரித்திருந்த ஆண் ஒருவரை, பிரதேச மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் இன்று பிற்பகல் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களில் பரவிய…