ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று (10) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். ஜப்பானுக்கு விஜயம் செய்வதற்கு முன்னர், ஜனாதிபதி அனுரகுமார…

இன்று (01) அதிகாலை நிட்டம்புவவில் பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற வேன் ஒன்றை துரத்திச் சென்ற பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இன்று (01) அதிகாலை 1.15…

முஸ்லிம் மாணவிகள் தங்களது கலாசார ஆடையுடன் நாட்டின் எப்பாடசாலையிலும் கல்வி கற்க முடியும் என பிரதமர் ஹரினி அபயசூரிய எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கது என ஸ்ரீ லங்கா…

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் சீனி இறக்குமதியில் பெரும் மோசடி நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். பொலன்னறுவை – மின்னேரியவில் நடைபெற்ற எதிர்க்கட்சித்…

மாத்தறையில் 2 சொக்லட்களை திருடியதற்காக தாயும் அவரது 2 1/2 மாத குழந்தையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 26 வயதுடைய பெண்ணும் 2 1/2 மாதக் குழந்தையும் நேற்று…

கம்பஹாவில் உத்தரவை மீறி பயணித்த வாகனம் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இன்று காலை நிட்டம்புவ – உதம்மிட்ட பகுதியில் வேன் ஒன்றின் மீது…

அம்பாறை மாவட்டம், ஒலுவில் பிரதேசத்தில் பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தை கடந்த (28) கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. அக்கரைப்பற்று பொலிஸார் நடத்திய விசாரணையை அடுத்து, நேற்று…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றச் செயலுடன் தொடர்புடையவர் என கருதப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி என்று கூறப்படும் 36 வயதான ஸ்ரீதரன் நெரஞ்சன் என்பவரே…

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானிலிருந்து ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கி பயணித்த பஸ் இன்று புதன்கிழமை (01) அதிகாலை ஒட்டுசுட்டான் சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஒட்டுசுட்டான் சந்திப்பகுதியின் நடுவே…

உலக சுற்றுலா தினத்திற்கு இணையாக  மத்திய மாகாண சுற்றுலா தின நிகழ்வுகள், மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன் தலைமையில்  கண்டியில் இடம்பெற்றது. மேற்படி வைபவம்…