கொழும்பின் மையத்தில் உள்ள பெய்ர வாவியிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் ஒரு கடுமையான பிரச்சினையாக மாறியுள்ளதுடன் இதனால் வாவியை சுற்றியுள்ள விருந்தகங்கள் செயல்படுவது கடினம் என்று மேல் மாகாண…
நாட்டில் பாம் எண்ணெய் தாவரங்களை பயிரிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (Planters’ Association of Ceylon – PA) அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. இந்தத்…
அம்பாறை – காரைத்தீவு காவல்நிலையத்தில் பணியாற்றிவரும் கான்ஸ்டபிள் ஒருவர் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவமொன்று தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பதை தவிர்ப்பதற்காக சாய்ந்தமருதைச்…
உயிருள்ள 6 அரிய வகைய பாம்புகளை கடத்திவந்த இலங்கைப் பெண் ஒருவரை, சுங்க அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்துள்ளனர். 40 வயதுடைய குறித்த இலங்கைப்…
கரந்தெனிய காவல் பிரிவுக்குட்பட்ட கொட்டவெல பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தில், ஒரு தாயும் அவரது மகனும் மர்மமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் தகவலின்படி, இந்த சம்பவம்…
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு , கிழக்கு…
கொழும்பு பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் இன்று (10) காலை ஒரு வயது குழந்தையின் சடலம் கரை ஒதுங்கியது. கொள்ளுப்பிட்டி கடலில் ஞாயிற்றுக்கிழமை (7) மாலை…
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் நேபாளத்திற்கான அனைத்து விமானசேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. நேபாளத்தில் இடம்பெறும் கலவரம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…
இலங்கை கடற்படையின் ஓய்வு பெற்ற முன்னாள் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவரை செப்டம்பர் 24 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்…
கண்டியில் தெல்தெனிய வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த வைத்தியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் அதே வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் தெல்தெனிய பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை…
