கொழும்பில் நேற்றிரவு (05) மற்றும் இன்று அதிகாலை (06) இரண்டு தனித்தனியான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் சம்பவம்: நேற்று இரவு 11.45 மணியளவில், கிராண்ட்பாஸ்…
சாமி மலை பெயலோன் தோட்ட பாகினி பிரிவில் கடந்த 3 ஆம் திகதி வான் ஒன்றில் கடத்தப்பட்ட 15 வருடம் 8 மாதம் வயதுடைய சிறுமி பேருவளையில்…
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமாகிய சஜித் பிரேமதாச கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக கொழும்பு தகவல்க்ள் தெரிவிக்கின்றன. கையூட்டல் மற்றும் ஊழல்…
யாழில் பிரதான வீதி ஒன்றில் நாட்டப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பர பலகை தொடர்பில் தாம் அனுமதி வழங்கவில்லை என யாழ். மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் சபைக்கு…
அநுராதபுரம் – இராஜாங்கனை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்கனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் புதன்கிழமை (03) இரவு…
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை, எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான்…
கஞ்சா போதைப்பொருள் பாவனை செய்து பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி ஒருவர் நேற்று வியாழக்கிழமை (04) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். பேருவளை பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு…
யாழ். மாநகர சபையின் அனுமதியில்லாமல் பிரதான வீதி ஒன்றில் நாட்டப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பரப் பலகை தொடர்பில் தாம் அனுமதி வழங்கவில்லை என யாழ் மாநகர…
நுகர்வோர் விவகார அதிகாரசபையால், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை முன்னெடுத்த சோதனைகள் ஊடாக நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மூலம் 211 மில்லியன்…
பதுளை எல்ல – வெல்லவாய விபத்தில் காயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்புக்கு அழைத்து வருவதற்கு இரண்டு வானூர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. நேற்றிரவு…
