இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி சமீப நாட்களாக தனது ரகசிய மறைவிடத்தில் தங்கி வருகிறார். தான் குறிவைக்கப்பட்ட நபர் என்பதை அவர் அறிவார். இரானில்…
ஈரான் மீதான போர் முழுமையாக அமெரிக்க – இஸ்ரேலிய தரப்பினால் தயாராகி விட்டது. பதிலுக்கு ஈரானும் அமெரிக்கப் போரை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருப்பதையும், அமெரிக்க-ா –…
இஸ்ரேல் அதன் அண்மைக்கால போர்க் குற்றங்களில் ஒன்றாக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 19 புதிய குடியேற்றங்களை அங்கீகரிக்க இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேல் அரசாங்கம்…
தித்வா புயலில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இலங்கை மீண்டு வருவதற்காக இந்தியா வழங்கியிருக்கின்ற 350 மில்லியன் டொலர் கடன் உதவி மற்றும் 100 மில்லியன் டொலர் நன்கொடை…
வெனிசுவேலா விவகாரத்தில் அரசாங்கத்துக்கும் ஜே.வி.பிக்கும் இடையில் வேறுபட்ட கொள்கை நிலைப்பாடு உள்ளது என்பது வெளிப்பட்டுள்ளது. வெனிசுவேலாவில் அமெரிக்கா மேற்கொண்ட இராணுவத் தலையீடும், அந்த நாட்டின் ஜனாதிபதி நிகோலஸ்…
அமெரிக்கா கையில் எடுத்திருக்கும் ஆப்ரேஷன் கிரீன்லாந்து குறித்து நீள அகல ஆழத்துடன் அலசுகிறது இந்தக் கட்டுரை. உலகின் வல்லரசு நாடுகளின், `நாடு பிடிக்கும் போட்டி’யில், ரஷ்யா -…
வெனிசுவேலாவின் ஜனாதிபதியாக நீண்ட காலம் பதவியில் இருந்த நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்கச் சிறப்புப் படைகளால் கைது செய்யப்பட்ட சம்பவம் உலக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.…
2022 பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வந்த இலங்கைக்கு, 2025 நவம்பரில் தாக்கிய ‘தித்வா’ புயல் புதிய சவாலாக அமைந்துள்ளது. 4.1 பில்லியன் டொலர் நேரடிச் சேதங்கள்…
அரபுலக சர்வாதிகாரிகள் தான் ஜனநாயகம், நீதி, அரபு மக்களின் நல்வாழ்வு மற்றும் பலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணல் என்பனவற்றுக்கான முதன்மை தடையாக உள்ளனர் என்று வாதிடுகின்றார் பிரபல…
பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன், ‘மலையக தமிழ்த் தேசிய இனத்திற்கு தாயகம் மலையகம் தான். ஆனால் சிங்களத் தேசியம் அதனை ஏற்றுக் கொள்வதற்கு மறுக்கின்றது. இந்நிலையில் மலையக மக்களுக்கு…
