(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகள்.) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கைதிகள் நடத்தப்படுகின்ற முறை மற்றும் அவர்களின் நிலைமைகள் குறித்து முதன்முதலான…
அடுத்த ஜெனிவாக் கூட்டத் தொடரையொட்டி தமிழ் அரசியல் வட்டாரங்கள் வழமைக்கு மாறாக முன்கூட்டியே நொதிக்கத் தொடக்கி விட்டன. வழமையாக பெப்ரவரி மாதமளவிற்தான் நாட்டில் ஜெனிவாவை நோக்கிய ஒரு…
கொரோனா பாதுகாப்பு என்ற பெயரில் எல்லோருமே அவரவர் இஷ்டப்படி சட்டங்களை இயற்றுகின்றனர். சிசுவை எரிக்கின்றனர், பாணி மருந்து தயாரிக்கின்றனர், அதை அருந்தியும் காட்டுகின்றனர். இந்த சம்பவங்களையெல்லாம் ஜனாதிபதியும் …
ஆங்கிலத்தில் “ஸ்குயர் வண்” என்றொரு சொற்பதம் உண்டு. அதாவது, ஏதாவதொன்றில் முன்னேற முடியாது மீண்டும் தொடங்கிய இடத்துக்கு அல்லது முன்னைய இடத்துக்குச் செல்வதென்பது இதன் அர்த்தம்.…
அரசியல்வாதிகளுக்காக வக்காளத்து வாங்கும், சரத் வீரசேகர, குண்டுச் சத்தத்தை கூட கேட்காதவர் என்று சாடியிருக்கிறார் சரத் பொன்சேகா; அரசியல் தலைமைத்துவம் தான், போரை வெற்றி கொள்ள உதவியது…
மக்களை முட்டாள்களாக்கி, அவர்களின் தலையில் மிளகாய் அரைப்பது என்பது, உலகம் பூராகவும் ஆட்சியாளர்களினதும் அரசியல்வாதிகளினதும் நிலைப்பாடுகளில் ஒன்றாக இருக்கின்றது. அதிலும், தேர்தல்களை இலக்கு வைத்து இயங்கும்…
2009 இற்குப் பின்னிருந்து பெரும்பாலான நினைவு நாட்களை யாழ். பல்கலைக்கழகம் துணிச்சலாக அனுஷ்டித்து வந்தது. ஆனால், இம்முறை மாவீரர் நாளில் யாழ். பல்கலைக்கழகம் அமைதியாகக் காணப்பட்டது. யாழ்.…
இலங்கையில் இனப்படுகொலையைத் தடுக்க, ஐ.நா தவறி விட்டது என்ற குற்றச்சாட்டு, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சுயசரிதை நூலில் கூறப்பட்டிருக்கிறது. உலக நாடுகள் பிளவுபட்டு நின்றதால்,…
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் “நொருக்கும் பதிலடி” கொடுப்போம் என ஈரான் 2020-11-17 செவ்வாய்க்கிழமை சூளுரைத்தது. இஸ்ரேலுக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்யாதது ஒன்று…
கொரோனா வைரஸின் இரண்டாம் அலை இலங்கையை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. சமூகப் பரவல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாவிட்டாலும், தினந்தோறும் நாடெங்கிலும் ஆங்காங்கே, புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட வண்ணமே இருக்கின்றார்கள்.…
