1958ஆம் ஆண்டு, அன்றைய ஆளுநர் சேர். ஒலிவர் குணத்திலக்கவினால் அவசரகாலப் பிரகடனம் செய்யப்பட்ட பின்னர் முழு வீச்சாக இராணுவமும், பொலிஸும் கலவரத்தை அடக்குவதில் மும்முரம் காட்டினர்.…
துருக்கித் தலைநகர் அங்காராவில் தொழிற்சங்கங்களும் குர்திஷ் மக்களும் இணைந்து ஏற்பாடு செய்த சமாதானத்திற்கான ஊர்வலத்தில் இரண்டு குண்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்ததால் 95 பேர் கொல்லப்பட்டனர்…
உண்மையான சந்யாசி ஒரு குதிரை வண்டியையோ, மாட்டு வண்டியையோ பார்க்கவே கூடாது. அவனது பார்வைகூட. அந்த வண்டிகளில் பயணம் செய்யக் கூடாது. மற்றவர்களிடம் பிச்சை வாங்கி…
மும்பையில் யார் ஆதிக்கம் செலுத்துவது,யார் அதிகாரம் செய்வது என்கிற அதிகார போட்டி நிலவி வந்தது. தாதாக்கள் தங்களுக்கு என்று தனியாக ஒரு மேனரிசம் வைத்துக்கொண்டு இருந்தனர். எல்லா…
விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என வைணவர்களும், சிவனே முழுமுதற் கடவுள் என சைவர்களும் சர்ச்சைகளைக் கிளப்பியது பற்றி படித்தோம். அவைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது…
பத்திரிகையாளர் இக்பால் கொலையை அடுத்து போலீஸ் வட்டாரம் தாவூத் இப்ராஹிமின் தலைக்கு குறி வைக்கிறது. தாவூத்தின் கூட்டாளிகள் ஆயூப், சையது உள்பட அவனுடன் இருந்த எல்லோரும் தலைமறைவு…
வங்கிக்கொள்ளையால் பிரபலமானதால் அந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ், தாவூத்தின் முழுப் பின்னணி குறித்து விசாரித்து வந்தது. வங்கிக் கொள்ளைதான் அவனுக்கு முதல் கொள்ளை என்று நினைத்து வந்த…
மும்பை மாநகரத்தின் மிக பிரமாண்ட ஹோட்டல் அது. அரபிக் கடலில் எழும் அலைகள் கரையில் வந்து மோதும் பொழுது, உடையும் சாரல் துளிகள் அந்த ஹோட்டல் வாசலில்…
நிலையான சமூக கட்டுமானத்துக்காக தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகளை பிறப்பு அடிப்படையில் சாதியாக மாற்றினார்கள்.! பிராமணர்கள்’ என்பதை கடந்த அத்தியாயத்தில் கவனித்தோம். வணிகத்தை மறந்துவிட்டாலும் வைசியனுக்குப்…
தாலிபன் இயக்கத்தின் முன்னாள் தலைவர் முல்லா ஓமர் உயிரிழந்த செய்தியை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மறைத்துவைத்திருந்ததை ஆப்கானிய தாலிபன்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். முல்லா ஓமருக்கு அடுத்த இடத்தில் இருந்த,…
