யாழ்ப்பாணம், வலிகாமம் பிரதேசங்களில் அதிகாலை வேளைகளில் வீதியில் பயணிக்கும் பெண்களிடம் தங்க நகைகளை அறுக்கும் பொம்மைவெளியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இக் கைது…

வரலாற்றுப் பெருமைமிக்க நயினாதீவு நாகபூஷனி அம்மன் கோவில் உற்சவத்தின் போது படையினர் காலணிகளுடன் ஆலயத்துக்குள் சென்றமை குறித்து பிதமர் மகிந்த ராஜபக்‌ஷ உடனடிக்கவனத்தைச் செலுத்தியிருக்கின்றார். வடபிராந்தியப் பிரதிப்…

அம்பாறை மாவட்டத்தின் இருவேறு இடங்களில் இன்று (21) காலை பாரிய மீன்கள் கரையொதுங்கியிருந்தன. பொத்துவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோமாரி – 2 பிரதேசத்தில் அரியவகை நீல…

கடலில் நீராடச் சென்ற நால்வர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ள பரிதாப சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வத்தளை திக்கோவிட்ட கடலில் நீராடச் சென்ற நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். நேற்றையதினம் பிற்பகல் 3…

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம் இல்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் சொந்தப் பூமி என்ற…

நடிகர் சென்றாயனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சென்றாயன். இவர் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம்…

நாம் எதிர்பார்க்கும் எல்லாம் கிடைக்காவிட்டாலும், தமிழர்கள் மதிப்புடனும் மாண்புடனும் வாழ வழி வகுக்கப்படும். சூரியன் அஸ்தமிக்கும் போது, இனி எல்லா நாள்களும் இருளே தொடர்ந்திருக்கும் என்று நாம்…

கொரோனா வைரஸ் பரவல், வெட்டுக்கிளி படையெடுப்பு, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால் 2020 ம் – ஆண்டு மிகமிக மோசமாக ஆண்டாக மாறியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், சதிக் கோட்பாட்டாளர்கள்…

என்னை காப்பாற்றுங்கள். மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள். என்னால் மூச்சு விட முடியவில்லை” 60 வயதான ஸ்ரீனிவாச பாபுவின் கடைசி வார்த்தைகள் இவை. உடல்நல குறைவால் சாலையோரம் விழுந்திருந்த…

பொலன்னறுவை மெதிரிகிரியவைச் சேர்ந்த 86 வயதான  நபர் ஒருவர் 5,000 ரூபா ஆயிரம் நோட்டை பிரதமருக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பியுள்ளார். இந்த பணத்தை கோவிட் –…